திமுக ஆட்சியில் விளம்பரம் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது எனத் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்துச் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது என்றும், திமுக ஆட்சியில் விளம்பரம் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது என்று தமிழிசைச் சௌந்தரராஜன் விமர்சித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாகவும், ஒற்றுமையாகவும் உள்ளது என்றும் திமுகக் கூட்டணியை விட, அதிமுக – பாஜக கூட்டணி மக்களிடம் பலம் பெற்று வருகிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் உறுதி படத்தெரிவித்தார்.