லாக்கப் டெத் - நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி முறையீடு!
Jun 30, 2025, 09:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லாக்கப் டெத் – நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி முறையீடு!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் காவல்துறையினரின் விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையிடப்பட்டுள்ளது.

மடப்புரம் கோயிலில் காவலராக பணியாற்றிய அஜித் என்ற இளைஞர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் காவல்நிலையத்தில் உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், மரியாகிளாட் முன் வழக்கறிஞர்கள் இருவர் முறையீடு செய்தனர்.

அப்போது கடந்த 4 ஆண்டுகளில் 24 லாக் அப் இறப்புகள் நடந்துள்ளதாகவும், அடித்துக் கொல்லப்பட்ட நபர் தீவிரவாதியா?  என்றும் காவல்துறைக்குக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவாகப் பதிவு செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

Tags: கோரி முறையீடுலாக்கப் டெத்Lockup Death - Appeal seeking suo motu investigation by the court
ShareTweetSendShare
Previous Post

FIFA CLUB உலக கோப்பை – BAYERN அணி வெற்றி!

Next Post

200 விக்கெட்களை கைப்பற்றி கேசவ் மகராஜ் சாதனை!

Related News

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies