நள்ளிரவில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீசார் : பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை - கோவை மாவட்ட காவல்துறை!
Jul 1, 2025, 11:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நள்ளிரவில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீசார் : பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை – கோவை மாவட்ட காவல்துறை!

Web Desk by Web Desk
Jul 1, 2025, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குரும்பபாளையம் பகுதியில் நள்ளிரவு ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் என்றும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் கோவை மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பபாளையம் வையாபுரி நகரில் கடந்த 2 நாட்களாக மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

மேலும், சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கோவை மாவட்ட போலீசார், குரும்பபாளையம் பகுதியில் நள்ளிரவு ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் எனத் தெரிவித்தனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த குற்றவாளி கோவையில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் நள்ளிரவில் வையாபுரி நகரில்  ராமநாதபுரம் போலீசார் சோதனையில் ஈடுபட்டதாகவும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கோவை மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Ramanathapuram district police officers roamed around with weapons at midnightRamanathapuram District Police roaming around with weapons in the middle of the night: Public need not be afraid - Coimbatore District Police!
ShareTweetSendShare
Previous Post

உயர்த்தப்பட்ட மின் கட்டணம் – முழு விவரம்!

Next Post

இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி!

Related News

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies