தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 24 lockup deaths - முழு விவரம்!
Nov 16, 2025, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 24 lockup deaths – முழு விவரம்!

Web Desk by Web Desk
Jul 2, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 பேர் காவல் மரணம் அடைந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளன. விசாரணை எனும் பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மரணமடைந்த நிகழ்வுகளில் சிலவற்றை தற்போது பார்க்கலாம்,,

ஆகஸ்ட், 2021 – சீர்காழியில் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சத்தியவாணன் தஞ்சாவூர் காவல்நிலையத்தில் மரணமடைந்தார்.

செப்டம்பர், 2021 – பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநர் மணிகண்டன் பரமத்திவேலூர் காவல்நிலையத்தில் மரணம் அடைந்தார்.

டிசம்பர், 2021 – ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் காவல்நிலையத்திற்கு விசாரணக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

ஜனவரி, 2022 – தருமபுரி மாவட்டத்தில் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் சிறையில் மரணம் அடைந்தார்

பிப்ரவரி, 2022 – திருநெல்வேலியில் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆமீன்புரத்தைச் சேர்ந்த சுலைமான் காவல்நிலையத்தில் மரணம் அடைந்தார்

ஏப்ரல் 2022, சென்னை தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் காவலர்கள் தாக்கியதில் மரணம் அடைந்தார்

ஏப்ரல் 2022, திருவண்ணாமலையில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தங்கமணி காவல்நிலையத்தில் மரணம் அடைந்தார்

ஜூன் 2022, சென்னை கொடுங்கையூரில் நகை திருட்டு வழக்கில் கைதான ராஜசேகர், காவல்நிலையத்திலேயே மரணம் அடைந்ததாக புகார் எழுந்தது

ஜூலை, 2023 – மதுரையில் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்ட சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேடன் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணம்

ஜூன் 2025 – சிவகங்கையில் நகை திருட்டு புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்துள்ளார்.

Tags: lockupdeathSivaganga district policeAjith Kumar murderMadapuramlockup deathsivagana
ShareTweetSendShare
Previous Post

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : முற்றிலும் முடங்கும் தொழில்துறை – தொழில்முனைவோர் வேதனை!

Next Post

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

Related News

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies