தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 24 lockup deaths - முழு விவரம்!
Aug 18, 2025, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 24 lockup deaths – முழு விவரம்!

Web Desk by Web Desk
Jul 2, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 பேர் காவல் மரணம் அடைந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளன. விசாரணை எனும் பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மரணமடைந்த நிகழ்வுகளில் சிலவற்றை தற்போது பார்க்கலாம்,,

ஆகஸ்ட், 2021 – சீர்காழியில் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சத்தியவாணன் தஞ்சாவூர் காவல்நிலையத்தில் மரணமடைந்தார்.

செப்டம்பர், 2021 – பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநர் மணிகண்டன் பரமத்திவேலூர் காவல்நிலையத்தில் மரணம் அடைந்தார்.

டிசம்பர், 2021 – ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் காவல்நிலையத்திற்கு விசாரணக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

ஜனவரி, 2022 – தருமபுரி மாவட்டத்தில் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் சிறையில் மரணம் அடைந்தார்

பிப்ரவரி, 2022 – திருநெல்வேலியில் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆமீன்புரத்தைச் சேர்ந்த சுலைமான் காவல்நிலையத்தில் மரணம் அடைந்தார்

ஏப்ரல் 2022, சென்னை தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் காவலர்கள் தாக்கியதில் மரணம் அடைந்தார்

ஏப்ரல் 2022, திருவண்ணாமலையில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தங்கமணி காவல்நிலையத்தில் மரணம் அடைந்தார்

ஜூன் 2022, சென்னை கொடுங்கையூரில் நகை திருட்டு வழக்கில் கைதான ராஜசேகர், காவல்நிலையத்திலேயே மரணம் அடைந்ததாக புகார் எழுந்தது

ஜூலை, 2023 – மதுரையில் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்ட சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேடன் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணம்

ஜூன் 2025 – சிவகங்கையில் நகை திருட்டு புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்துள்ளார்.

Tags: Ajith Kumar murderMadapuramlockup deathsivaganalockupdeathSivaganga district police
ShareTweetSendShare
Previous Post

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : முற்றிலும் முடங்கும் தொழில்துறை – தொழில்முனைவோர் வேதனை!

Next Post

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies