மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : முற்றிலும் முடங்கும் தொழில்துறை - தொழில்முனைவோர் வேதனை!
Jul 3, 2025, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : முற்றிலும் முடங்கும் தொழில்துறை – தொழில்முனைவோர் வேதனை!

Web Desk by Web Desk
Jul 2, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் அமலுக்கு வந்திருக்கும் மின்கட்டண உயர்வு தொழில்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறையோடு அதனைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் பெரிய கடைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் 3.16 சதவிகிதம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை தொழில்துறையினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக அடுத்தடுத்து பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் ஏற்கனவே ஏராளமான சிறு,குறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது மேலும் கட்டணத்தை உயர்த்தியிருப்பது தொழில்துறையையே ஒட்டுமொத்தமாக முடக்கும் செயல் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மின்கட்டணம் உயர்ந்து கொண்டே செல்வதை ஈடுகட்டும் வகையில் சோலார் பேனல்களை அமைத்தால் அதற்கும் நெட்வோர்க் கட்டணம் வசூலிப்பதாகவும் திமுக அரசு மீது தொழில்முனைவோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  மின்கட்டண உயர்வால் மூடப்படும் அபாயத்தில் உள்ள சிறு,குறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றிவரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.

அண்டை மாநிலங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துவரும் நிலையில் தமிழக அரசோ அதற்கு நேர்மாறாக தொழில்முனைவோர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலக முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் முதலமைச்சர் உள்ளூர் முதலீடுகளைத் தக்க வைக்க போதுமான கவனத்தைச் செலுத்த  வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Tags: Opposition to electricity tariff hike: Fear that the industry will be completely paralyzedமின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புProtest against electricity tariff hike: Industry completely paralyzed - entrepreneurs in pain!
ShareTweetSendShare
Previous Post

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 24 lockup deaths – முழு விவரம்!

Related News

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

Load More

அண்மைச் செய்திகள்

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

சுயசார்பு பாரதத்தின் அடையாளம் : ரேடாரில் சிக்காத INS உதயகிரி கடற்படையில் இணைப்பு!

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 24 lockup deaths – முழு விவரம்!

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : முற்றிலும் முடங்கும் தொழில்துறை – தொழில்முனைவோர் வேதனை!

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies