சேலையூர் இளைஞர் கொலை வழக்கு - 6 பேர் கைது!
Jul 3, 2025, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலையூர் இளைஞர் கொலை வழக்கு – 6 பேர் கைது!

Web Desk by Web Desk
Jul 3, 2025, 08:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்ட சம்பவத்தில் 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் கடந்த 28-ம் தேதி, உடலில் காயங்களுடன் உயிரற்ற நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை சேலையூர் போலீசார் மீட்டனர். உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

குறிப்பாக சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உடலை வீசிச் சென்றது தெரியவந்தது. அதனடிப்படையில் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சரவணன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது உயிரிழந்த நபர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் என்பதும், பெண் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சரவணன் உள்ளிட்டோர் ஜெயகுமாரை மது அருந்தவைத்து தாக்கியதும் அம்பலமானது.

தாக்குதலில் ஜெயகுமார் உயிரிழந்தது தெரியாமல் அவரை சாலையோரம் வீசிச் சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள விக்னேஷ் என்ற முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Tags: jayakumarWashermanpetSelaiyurSelaiyur youth murder case
ShareTweetSendShare
Previous Post

ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!

Next Post

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

Related News

ஓலா, ஊபர் – பீக் ஹவர்ஸில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி!

மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகளை தர தரவென்று இழுத்து சென்ற போலீசார்!

இமாச்சல பிரதேசம் : ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டிட ஏலம் ரத்து!

ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் கைது!

கும்பகோணம் அருகே பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கைது – கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்பாட்டம்!

ஆந்திரா : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியருக்கு தர்ம அடி!

மத நம்பிக்கையில் தலையிட இயலாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை!

தொடரும் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வு!

அமெரிக்கா : ஹெலிகாப்டரில் இருந்து கொட்டப்பட்ட பணம்!

தக்காளி விலை 3 மடங்கு உயர்வு!

பார்சிலோனா நகரில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக வெப்பநிலை பதிவு!

தென்காசி : சாலையோர பாலத்தில் மோதி கார் விபத்து – ஒருவர் பலி!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies