சேலையூர் இளைஞர் கொலை வழக்கு - 6 பேர் கைது!
Aug 18, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலையூர் இளைஞர் கொலை வழக்கு – 6 பேர் கைது!

Web Desk by Web Desk
Jul 3, 2025, 08:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்ட சம்பவத்தில் 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் கடந்த 28-ம் தேதி, உடலில் காயங்களுடன் உயிரற்ற நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை சேலையூர் போலீசார் மீட்டனர். உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

குறிப்பாக சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உடலை வீசிச் சென்றது தெரியவந்தது. அதனடிப்படையில் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சரவணன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது உயிரிழந்த நபர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் என்பதும், பெண் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சரவணன் உள்ளிட்டோர் ஜெயகுமாரை மது அருந்தவைத்து தாக்கியதும் அம்பலமானது.

தாக்குதலில் ஜெயகுமார் உயிரிழந்தது தெரியாமல் அவரை சாலையோரம் வீசிச் சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள விக்னேஷ் என்ற முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Tags: jayakumarWashermanpetSelaiyurSelaiyur youth murder case
ShareTweetSendShare
Previous Post

ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!

Next Post

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

Related News

விழுப்புரம் : இளைஞர் கொலை – முன்னாள் காதலி, அவரது பெற்றோர் கைது!

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

எண்ணுர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் – மீனவர்கள் வேதனை!

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – ஷாருக்கான்

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies