அஜித் குமார் கொலை வழக்கு - தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!
Jul 4, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

Web Desk by Web Desk
Jul 4, 2025, 06:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் பலமணி நேரமாக விசாரணை நடத்தினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், விசாரணையின்போது தனிப்படை போலீசார் தாக்கியதில் கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார்.

இந்த வழக்கை மதுரை மாவட்ட 4-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், விசாரணையை தொடங்கினார்.

இந்த நிலையில், இளைஞர் மரண வழக்கு தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், விசாரணை நடத்தினார். போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன், கோயில் அலுவலர் பிரபு, கார்த்திக்ராஜா ஆகியோரிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து திருப்புவனம் ADSP சுகுமாறன், ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து, அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன் மற்றும் உறவினர்கள் இருவர் வழக்கு தொடர்பாக நீதிபதியிடம் சாட்சியம் அளித்தனர். அவர்களிடமும் சுமார் இரண்டரை மணி நேரமாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை மேற்கொண்டார்.

Tags: Ajith Kumar murderMadapuramsivaganalockupdeathSivaganga district policejudge enquiruajith mother
ShareTweetSendShare
Previous Post

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

Next Post

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

Related News

காவரலால் தாக்கப்பட்ட மூன்று பெண்கள் : அறிக்கையை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

லாக்-அப் டெத் – நீதிபதியிடம் திருப்புவனம் போலீசார் விளக்கம்!

அஜித்குமார் லாக்கப் டெத் : 3 ஆவது நாளாக விசாரணையை தொடர்ந்த தனி நீதிபதி!

புதுச்சேரியில் அடுத்த மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை : தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு!

கூமாபட்டி போல் இணையத்தில் வைரலாகும் குருவித்துறை!

திண்டுக்கல் அருகே பாஜக முன்னாள் நிர்வாகி பாலகிருஷ்ணன் கொலை – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

LIK படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

“மார்கன்” படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!

நிவின் பாலியின் புதிய படத்தின் பெயர் “சர்வம் மயா”!

சேலம் : திமுகவினர் அராஜகம் – தனியார் கேபிள் ஊழியர்கள் குற்றச்சாட்டு!

தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க தேவையில்லை – உச்ச நீதிமன்றம்

‘தி ஒடிசி’ படத்தின் டீசர் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

FIDE உலக கோப்பை தொடரில் இந்தியா வெற்றி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – மூலவர் விமானத்தில் தங்கக் கலசம் பொருத்தம்!

ராணுவத்துக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வாரம் நிறைவு செய்த சுபன்ஷு சுக்லா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies