உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பத்ரிநாத் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் கர்ணபிரயாக் – குவால்டாம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.