திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மண்டப பணியாளர்!
Oct 11, 2025, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மண்டப பணியாளர்!

Web Desk by Web Desk
Jul 5, 2025, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அய்யப்பாக்கம் பகுதி திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டியை மண்டப பணியாளர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

தாம்பரம் மடப்பாக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியினர், கடந்த மாதம் 27ம் தேதி அய்யபாக்கத்தில், உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பினர்.

அப்போது, தாங்கள் கொண்டு சென்ற நகைப்பெட்டியை மண்டபத்திலேயே தவற விட்டுள்ளனர். இந்த நிலையில், அதைக் கண்டெடுத்த மண்டப பணியாளர் ஜெயமணி, அதனை மண்டப மேலாளரிடம்  ஒப்படைத்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உரியவர்களிடம் நகைப் பெட்டி ஒப்படைக்கப்பட்டது.

பெட்டியில் 25 லட்சம் ரூபாய் பணம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், ஜெயமணியின் நேர்மையைப் பாராட்டிய ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால், அலுவலகத்திற்கு வரவழைத்து அவருக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நகையைப் பெற்றுக்கொண்ட ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியினர், ஜெயமணிக்கு 4 கிராம் தங்க மோதிரத்தை வழங்கி நன்றி தெரிவித்தனர்.

Tags: Hall attendant hands over jewelry box found at wedding hall to police stationநகைப்பெட்டி
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை : மதுபோதையில் இளைஞர்கள் ரகளை – வீடியோ வைரல்!

Next Post

நீலகிரி மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர், மன்னிப்பு கேட்டு வீடியோ!

Related News

நாமக்கல் : அரசு பேருந்து ஓட்டுநரை போதையில் தாக்கிய இளைஞர்!

கரூர் : பெண்ணின் காம்ப்ளக்ஸை ஏமாற்றி அபகரிக்க நினைக்கும் திமுக நிர்வாகி?

நெல்லை : கல்லூரியில் இரு பிரிவுகளாக மோதிக்கொண்ட மாணவர்கள்!

தூத்துக்குடி : ஜாமினில் வெளியே வந்தவர் பழிக்குப் பழியாக கொலை!

நீலகிரி : உதகை மரவியல் பூங்காவில் நாய்களுக்கு பிரத்யேக பூங்கா!

“விஜயபாரதம் தேசிய வார இதழின் தீபாவளி மலர்” வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

3வது காதலியை அறிமுகம் செய்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா!

190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல் உயிரினம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

ராஜினாமா செய்த 4 நாட்களில் மீண்டும் பிரதமரான லெகோர்னு!

கனமழை மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வியட்நாம்!

திருவண்ணாமலை : பராசக்தி அம்மன் தேர் புனரமைப்பு பணிகள் தீவிரம்!

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேஸ்புக் பக்கம் முடக்கம்!

ஆப்பிரிக்காவில் இளைய தலைமுறைக்கு பண்டைய மொழியை கற்றுக் கொடுக்கும் மூதாட்டி!

கோவையில் மனைவியுடன் பழகியவரை கொலை செய்த கணவன் – போலீசில் சரண்!

மரியாவிடம் நோபல் பரிசை வழங்கும்படி நான் கேட்கவில்லை – அதிபர் டிரம்ப்

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி தற்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies