நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? - தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!
Oct 7, 2025, 12:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

Web Desk by Web Desk
Jul 6, 2025, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வகுரம்பட்டியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஆண், பெண் இருவர் இறந்து கிடந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, இறந்து கிடந்தது திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவியும் ஆசிரியருமான பிரமிளா என்பது தெரியவந்தது.

கடன் பிரச்னை அல்லது குடும்ப பிரச்னை காரணமாக அவர்கள தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Regional Transport Officer sucideVakurambattiailway trackRegional Transport Officer Trichy
ShareTweetSendShare
Previous Post

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

Next Post

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

Related News

தாயின் மறைவு செய்தி கேட்டு கண்ணீருடன் சென்ற பிரேமலதா விஜயகாந்த்!

சிவகங்கை : காரின் மேல் ஏறி கடந்து சென்ற துணை சாரதி – வைரல் வீடியோ!

பயங்கரவாதிகளுக்கு தளவாட உதவிகளை வழங்கிய நபர் கைது!

கரூர் விவகாரம் சோகம் தான், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது – கமல்ஹாசன்

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, மணல் தட்டுப்பாடு : நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண் – விவசாயிகள் வேதனை

சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவ தயார் – அசாம் முதல்வர்

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரம் – கேரள சட்டபேரவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி!

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சேலம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை!

கரூர் சம்பவத்தை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை திமுக எழுப்புகின்றனர் – ஹெச்.ராஜா

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்!

மக்னா காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மேற்கு வங்கம் : நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

மோசமான வானிலை – வைஷ்ணவி தேவி யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!

பெங்களூருவில் பஞ்சர் மாஃபியா!

தலைமை நீதிபதி மீதான தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது – பிரதமர் நரேந்திர மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies