பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் - பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!
Jul 7, 2025, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

Web Desk by Web Desk
Jul 7, 2025, 07:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாத நிதியுதவி உட்பட அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதம், தேசியம், நாகரிகம் அல்லது இனக்குழுவுடன் பயங்கரவாதத்தை இணைக்கக்கூடாது எனவும் அதனை எதிர்ப்பதில் இரட்டை நிலைப்பாட்டை நிராகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து கியூபா அதிபர் மிகுவல் டியாஸ்-கேனலை
பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தினார். இதேபோல் மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிமையும் பிரதமர் சந்தித்து கலந்துரையாடினார்…

Tags: pahalgam terrorist attackcross-border terrorismBRICS leaders condemnederrorist financing.BRICS summit
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

Next Post

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

தனியாக தேர்தலை சந்திக்க தவெக முடிவு – நயினார் நாகேந்திரன்

புதிய கட்சி தொடங்கினார் எலான் மஸ்க்!

கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – தண்ணீர் மூழ்கிய கோயில்கள்!

டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிப்போட்ட கனமழை!

இந்தி மொழியை எதிர்க்கவில்லை – முதல்வர் ஸ்டாலினுக்கு சிவசேனா பதில்!

தால் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த பியூஷ் கோயல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈட்டி எறிதல் போட்டி – தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

உத்தரப்பிரதேசம் : ரூ.1.12 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்!

12 நாடுகளுக்கு வரி விதிப்பு – கடிதங்களில் கையெழுத்திட்ட டிரம்ப்!

நாடாளுமன்றத்தில் வஉசி சிலை நிறுவப்படும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

வ.உ.சி கனவு கண்ட சுதேசி இயக்கத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் – எல்.முருகன்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் – கோப்பையை கைப்பற்றிய திருப்பூர் தமிழன்ஸ் அணி!

இருள் நீங்கி மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர முருகப்பெருமானை வேண்டி வணங்குவோம் – எல்.முருகன்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு !

47 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies