சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு !
Jul 7, 2025, 02:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு !

Web Desk by Web Desk
Jul 7, 2025, 09:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேரிட்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தூர் அருகே கீழதாயில்பட்டியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறிய நிலையில், 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிர்வுகள் உணரப்பட்டன.

தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்தினர். அறைகள் தரைமட்டமானதில் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 4 பேருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்களான கணேசன், காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், போர்மேன் லோகநாதனை கைது செய்தனர். இதனிடையே சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags: case aganist 3 personsFirecracker Factory AccidentSatturVirudhunagaKeezhathailpattai
ShareTweetSendShare
Previous Post

47 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Next Post

இருள் நீங்கி மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர முருகப்பெருமானை வேண்டி வணங்குவோம் – எல்.முருகன்

Related News

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

மயிலாடுதுறை சிவன் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர் : புனித நீர் தெளிக்கப்படுமென காத்திருந்த பக்தர்களுக்கு ஏமாற்றம்!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்!

2008 ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!

திருவள்ளூர் : பைக் மீது லாரி மோதி விபத்து – உயிர் தப்பிய குடும்பத்தினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பறந்து போ படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!

சேலம் : ஷேர் மார்க்கெட் முதலீடு என கூறி மோசடி – பேராசிரியர் கைது!

நீலகிரி : வேட்டையாட துப்பாக்கியுடன் வந்த 5 பேர் கைது!

தெலுங்கு நடிகர்கள் விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டும் – தில்ராஜூ

ஈரோடு : பைக்கை தாறுமாறாக ஓட்டிய இளைஞருக்கு அபராதம்!

லக்கி பாஸ்கர் 2ம் பாகத்தை உருவாக்க திட்டம் – வெங்கி அட்லூரி!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

கள்ளக்குறிச்சி : தண்ணீரில் தூசி இருந்ததாக குற்றச்சாட்டு!

வரும் 25-ம் தேதி வெளியாகும் மாரீசன் படம்!

மதுரை : கேஸ் கசிவால் தீ விபத்து – எரிந்து சேதமடைந்த வீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies