காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஷிகாரா படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் ஷிகாரா என்ற பாரம்பரிய படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்ய ஆர்வம் காட்டுவது வழக்கம்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் படகு சவாரி செய்து மகிழ்ந்தாா்.