கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீசார் : காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா!
Jul 7, 2025, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீசார் : காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா!

Web Desk by Web Desk
Jul 7, 2025, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரம் அருகே நில பிரச்சனை தொடர்பாகப் புகாரளித்தால் போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜமீன் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ள நிலையில், அவர் வேறொரு பெண்ணோடு வசித்து வந்தார்.

அண்மையில் உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்த நிலையில், அவரின் 2வது மனைவி திமுக மாமன்ற உறுப்பினரின் உதவியோடு சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிட்லப்பாக்கம் காவல்நிலையத்தில் சித்ரா புகாரளித்த நிலையில், விசாரணை நடத்த வேண்டிய காவல்துறையினர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலையம் முன்பு  சித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Tags: பெண் தர்ணாPolicemen committing treason: Women protest in front of the police stationதாம்பரம்
ShareTweetSendShare
Previous Post

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைக்க நடவடிக்கை – இபிஎஸ் உறுதி!

Next Post

பயணிகளை கையாள்வதில் திருச்சி விமான நிலையம் முதலிடம்!

Related News

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

நாமக்கல்லில் ZAAROZ செயலியை தொடங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள்!

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

புரி ஜெகநாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் படப்பிடிப்பு தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies