விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்தது : உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் பேட்டி!
Aug 26, 2025, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்தது : உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் பேட்டி!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்ததாக உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், செம்மண்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மாணவர் விஸ்வேஷ், வேன் ஓட்டுநர் சங்கர் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வேன் விபத்தில் படுகாயமடைந்த மாணவர் விஸ்வேஷ் கூறுகையில், வழக்கமாகச் செல்லும் பாதையில் சென்றபோது கேட் திறந்துதான் இருந்தது என்றும், சிக்னல் எதுவும் போடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ரயில் வரும் சத்தம் கேட்காததால் ரயில்வே கேட்டை கடந்தபோது பள்ளி வேன் மீது ரயில் மோதியதாகக் கூறினார். விபத்து நிகழ்ந்த பிறகும் கேட் கீப்பர் வரவில்லை என்றும், கேட் கீப்பர் கூறுவது முற்றிலும் தவறு எனவும் மாணவர் விஸ்வேஷ் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய வேன் ஓட்டுநர் சங்கர், தாம் சென்றபோது ரயில்வே கேட் திறந்து இருந்ததாகக் கூறினார். கேட் கீப்பரிடம் பேசவே இல்லை எனக்கூறிய அவர், வாகனத்தில் 4 மாணவர்கள் இருந்ததாகத் தெரிவித்தார்.

ரயில் சென்றுவிட்டதாக நினைத்து கேட்டை கடந்ததாகவும், அந்த இடத்தில் கேட் கீப்பர் இல்லாததால் வாகனத்தை இயக்கியதாகவும் ஓட்டுநர் சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags: கடலூர் மாவட்டம்The railway gate was open during the accident: Interview with school student Vishweshwho survivedஉயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ்ரயில்வே கேட்today news tnசெம்மண்குப்பம்
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் பொறுப்புடன் செயல்படுவாரா? : அண்ணாமலை

Next Post

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

Related News

கடலுக்குள் காற்றாலை அசத்தும் டென்மார்க் : தமிழகத்தில் வருவது எப்போது?

திருவண்ணாமலை : பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கிய பக்தர்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுவிப்பு!

ராமநாதபுரம் : மூதாட்டி நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமித்ததாக புகார்!

செங்கல்பட்டு : திருட முயன்ற நபரை கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்த மக்கள்!

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

ஓய்வுபெறும் MiG-21 போர் விமானம் : பிரியாவிடை கொடுத்த விமானப்படை தலைவர்!

போக்குவரத்தில் புதிய புரட்சி : வியக்க வைக்கும் எதிர்கால தொழில்நுட்பம்!

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை : அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதிப்பா?

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய கருத்தரங்கம் டெல்லியில் தொடக்கம்!

லடாக் : ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பிக் அப் வாகனம்!

இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை : ராஜ்நாத் சிங்

இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

டிரம்பின் 50% வரி விதிப்பு – ஆகஸ்ட் 27 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்!

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies