காவலர்கள் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம் : வழங்கப்பட்ட வேலை, நிலம் குறித்து அஜித்குமாரின் சகோதரர் அதிருப்தி!
Aug 27, 2025, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவலர்கள் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம் : வழங்கப்பட்ட வேலை, நிலம் குறித்து அஜித்குமாரின் சகோதரர் அதிருப்தி!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன் தமக்கு வழங்கப்பட்ட அரசு வேலை மற்றும் வீட்டு மனை பட்டா குறித்து  அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்கள் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீனுக்கு அரசு வேலையும், 3 சென்ட் நிலமும் இழப்பீடாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், தமக்கு ஆவினில் வழங்கப்பட்ட வேலை அரசு வேலை இல்லை என்றும், வேலைக்கு செல்ல 80 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் நவீன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அரசு வழங்கியுள்ள இடம் குடியிருக்கத் தகுதியில்லாத இடமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள நவீன், இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டும் எந்த பதிலும் இல்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

Tags: இளைஞர் உயிரிழந்த விவகாரம்Youth killed in police attack: Ajith Kumar's brother unhappy with job and land provided
ShareTweetSendShare
Previous Post

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

Next Post

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 3 மாணவர்கள் உயிரிழப்பு!

Related News

திருவண்ணாமலை : மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞருக்கு அடி, உதை!

ஏழை மாணவர்களின் கல்வி நலனில் தமிழக அரசு கெளரவம் பார்க்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு!

கஞ்சா, மது விற்கும் தமிழகத்தில் விநாயகர் சிலைக்கு அனுமதி இல்லை – ராஜகுரு

விநாயகர் சதுர்த்தி – கோயம்பேடு சந்தையில் குவிந்த மக்கள்!

துாங்கும் மாநகராட்சி நிர்வாகம் : அபாயகரமான பள்ளங்கள் – அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

டிரம்ப்பின் அழைப்பை ஏற்க மறுத்த பிரதமர் மோடி?

கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

ஆந்திரா : தேவஸ்தான நிலம் ஓபராய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விவகாரம்!

சென்னை : குடிநீருடன் கழிவுநீர் கலந்து வரும் அவலம் – குடியிருப்பு வாசிகள் அவதி!

விநாயகர் சதுர்த்தி : வடமாநிலங்களில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

ஆந்திரா : விநாயகர் பந்தல்களுக்கு இலவச மின்சாரம்!

அனைவரையும் கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் விநாயகர், AI விநாயகர்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு யாரையும் சார்ந்தது அல்ல : மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies