பட்டா கேட்டு காரை மறித்த மக்கள் - ரூ.5000 கொடுத்து சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என கூறிய எம்எல்ஏ!
Jul 9, 2025, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பட்டா கேட்டு காரை மறித்த மக்கள் – ரூ.5000 கொடுத்து சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என கூறிய எம்எல்ஏ!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 08:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூரில் குடியிருக்க பட்டா கேட்டு காரை மறித்து முறையிட்ட மக்களிடம், எம்.எல்.ஏ ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் எனக்கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெருந்திட்ட வளாகத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினருக்கான ஆய்வு கூட்டம் எம்.எல்.ஏ காந்தி ராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் கூட்டம் முடிந்து தனது காரில் ஏறியபோது, அவரது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் காரை மறித்து தங்கள் குடும்பங்களுக்கு பட்டா வழங்குமாறு அவரிடம் முறையிட்டனர்.

மேலும், அது தொடர்பான மனுக்களையும் அவர்கள் எம்.எல்.ஏ சுதர்சனத்திடம் அளிக்க முற்பட்டனர். அப்போது அவர்களுக்கு பட்டா வழங்க ஆவன செய்வதாக சமாதானப்படுத்திய எம்.எல்.ஏ, அந்த மக்களிடம் ஐந்தாயிரம் ரூபாயை கொடுத்து அனைவரும் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என கூறி அனுப்பி வைத்தார். இதனால் குறைகளை கூறி மனு அளிக்க வந்த மக்கள் பெரும் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.

Tags: Review meetingthiruvallurLegislative Assembly Evaluation CommitteeMLA Gandhi Rajan.five thoushand mla
ShareTweetSendShare
Previous Post

தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகை அடகு மோசடி – அதிமுக ஆர்பாட்டம்!

Next Post

பள்ளியில் மதுபோதையில் மயங்கிய ஆசிரியர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

திருச்சி ரங்கநாத சுவாமி கோவிலில் விமர்சையாக நடந்த ஜேஷ்டாபிஷேகம் விழா!

அமெரிக்கா : கனமழையால் 100-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

சென்னையில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

வளையபட்டியில் சிப்காட் அமைக்க கடும் எதிர்ப்பு : தீர்த்த குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

ஜம்மு-காஷ்மீர் : ஆரத்தி நிகழ்வில் யாத்ரீகர்கள் நடனம்!

நாடு முழுவதும் பந்த் : தமிழகத்தில் வழக்கம் போல் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை வழக்கு – குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

குஜராத் : பாலம் இடிந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

புதுச்சேரி : இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து!

அசாம் : ஆக்கிரமிப்புகள் அகற்றம் – ஜேசிபி வாகனத்தை அடித்து நொறுக்கிய மக்கள்!

காவிரி கிளை வாய்க்கால் கரைகளில் உள்ள நிலங்களுக்கு பாதை இல்லாத அவலம்!

பாகிஸ்தானை ஏமாற்றிய ரஃபேல் : இந்தியாவின் கண்ணாமூச்சி – பாராட்டி தள்ளும் மேற்குலகம்!

கேரளா : சாலைகளை சீரமைக்க கோரி நூதன போராட்டம்!

வேலூர் : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது!

ஜம்மு-காஷ்மீர் : கல்வி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் சேதம்!

ராமநாதபுரம் : பூட்டியிருக்கும் கோயிலை திறக்க மக்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies