கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து - கேட் கீப்பரிடம் விசாரணை!
Jul 9, 2025, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து – கேட் கீப்பரிடம் விசாரணை!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் கேட் கீப்பரிடம் ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரயில்வே கேட்டை மூடாமல் பணியில் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை இருப்பு பாதை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிதம்பரம் இருப்பு பாதை காவல் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமையிலான அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, ரயில்வே கேட்டின் இருபுறமும் அதிகமான வாகனங்கள் நின்றதால் கேட்டை திறந்துவிட்டதாக கேட் கீப்பர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags: Cuddalorerailway policeChemmanguppamCuddalore train accidentgate keeper
ShareTweetSendShare
Previous Post

இளம் டென்னிஸ் வீராங்கணை மாயா ராஜேஷ்வரனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Next Post

சிங்கம்புணரியில் பள்ளி மாணவன் உயிரிழப்பு – பாஜக ஆர்பாட்டம்!

Related News

வால்பாறையை அடுத்த கருமலை இரைச்சல் பாறை பால்ஸ் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் – வேதனையில் தொழிலாளர்கள்!

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

ராணிப்பேட்டை : திமுக நகர மன்ற தலைவர் சட்டவிரோதமாக கட்டிய விடுதி இடித்து அகற்றம்!

காவலர்கள் எப்போதும் கவனமாகவும், சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் : தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

விருதுநகர் : சிவலிங்கம் பின்புறம் அணைந்து அணைந்து எரியும் விளக்கு!

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு!

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஏமன் நாட்டவரை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு – கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16ம் தேதி துாக்கு தண்டனை?

உதகை மார்க்கெட்டில் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

சத்தீஸ்கர் சித்ரகூட் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்!

மெக்சிகோ : ஆலங்கட்டி மழையால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் – 63 நாயன்மார் வீதி உலா!

இமாச்சலப்பிரதேசம் – வெள்ளத்தில் இருந்து கிராமத்தை காப்பாற்றிய செல்ல நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies