நாம் தமிழர் கட்சிக்கு நீதிமன்றம் கண்டனம்!
Jan 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாம் தமிழர் கட்சிக்கு நீதிமன்றம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஜித்குமார் மரணம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கும்படி தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியினருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய நாம் தமிழர் கட்சியின் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கண்டதேவி தேரோட்டத்தின் காரணமாகப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்ததற்கு, போலீஸ் வேண்டுமானால் கோயிலுக்கு பாதுகாப்புக்குப் போகட்டும் எனச் சீமான் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, போராட்டத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் பங்கேற்காததற்காக, அதையே காரணமாகக் கூறி மீண்டும் ஒரு போராட்டம் நடத்துவீர்களா? எனக் கேள்வி எழுப்பியது.

போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் தடையை மீறி போராட்டம்  நடத்துவோம் எனப் பொதுவெளியில் பேசுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்தது.

தேரோட்டத்தன்று போராட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை என்பதற்காகத் தடையை மீறிப் போராடுவேன் எனக் கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல என்றும்,

சட்டத்தை மீறிப் போராடுவேன் எனக் கூறுவது குறித்து இதுவரை காவல்துறை வழக்குப் பதியாதது ஏன்? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Tags: Court condemns Naam Tamilar Partyநீதிமன்றம் கண்டனம்
ShareTweetSendShare
Previous Post

மோகன் குப்தா- நடிகை அருணா தம்பதி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்!

Next Post

சென்னை : சரக்கு வாகனம் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies