கடலூரில் விபத்து நிகழந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு துறை உண்மை கண்டறியும் குழு விசாரணை!
Jul 10, 2025, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலூரில் விபத்து நிகழந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு துறை உண்மை கண்டறியும் குழு விசாரணை!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 08:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து நடைபெற்ற இடத்தில், ரயில்வே பாதுகாப்பு துறையின் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

செம்மங்குப்பம் பகுதியில் உள்ள லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை, ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

பங்கஜ் சர்மா மீது ஐந்து பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செம்மங்குப்பம் பகுதிக்கு புதிய ரயில்வே கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த விசாரணைக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் ரயில்வே அதிகாரி கணேஷ் தலைமையிலான 6 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர், விசாரணை மேற்கொண்டனர். ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை நடத்தினர்.

Tags: CuddaloreChemmanguppamRailway Safety Department conducted an investigationChemmanguppam train van accidentPankaj Sharma
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக இருப்பது அரசியலமைப்பின் சக்தியை பிரதிபலிக்கிறது – பிரதமர் மோடி

Next Post

திருவண்ணாமலையில் 650 மாணவிகள் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

Related News

யூடியூபர் விஷ்ணுவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

சத்தீஸ்கர் : சேற்றில் விளையாடிய யானை கூட்டத்தின் வீடியோ வைரல்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : வைட்டமின் மாத்திரைகளை கொட்டி எரித்த அங்கன்வாடி பணியாளரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை!

உதயநிதி, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : எச்.ராஜா வலியுறுத்தல்!

உணவக ஊழியரைத் தாக்கிய சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டாசு ஆலை விபத்து – இரு குழுக்கள் அமைப்பு!

ஆப்பிள் நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு உயர்பதவி!

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

கடலூர் ரயில் விபத்து : திருச்சி கோட்ட அலுவலகத்தில் விசாரணை!

கென்யா அரசுக்கு எதிராக போராட்டம் -11 பேர் சுட்டுக் கொலை!

74 நாட்டினருக்கு விசா இல்லாமல் அனுமதி : சீனா

கோவை குண்டுவெடிப்பு வழக்கு – 28 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய நபர் கைது!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் ரோர்க் மறைவு! 

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழு ஆய்வுக் கூட்டம் : திரையிட்டு மறைக்கப்பட்ட குப்பைகள்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி : அயர்லாந்து அணி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies