கடலூர் ரயில் விபத்து : திருச்சி கோட்ட அலுவலகத்தில் விசாரணை!
Jul 10, 2025, 11:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடலூர் ரயில் விபத்து : திருச்சி கோட்ட அலுவலகத்தில் விசாரணை!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் ரயில் விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, திருச்சி கோட்ட அலுவலகத்தில் விசாரணையைத் தொடங்கியது.

கடலூர் செம்மங்குப்பத்தில், மூடப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாகத் திருச்சி கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ்குமார் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை நியமித்த தெற்கு ரயில்வே, கேட் கீப்பர், லோகோ பைலட், முதுநிலை உதவி லோகோ பைலட், பள்ளி வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேருக்குச் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், ரயில் விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினர், திருச்சி கோட்ட அலுவலகத்தில் விசாரணையைத் தொடங்கினர்.

சம்மன் அனுப்பப்பட்டவர்களிடம் பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் விபத்து நடந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விசாரணை நிர்வாக ரீதியாக நடத்தப்படும் விசாரணை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Tags: விசாரணைCuddalore train accident: Investigation at Trichy divisional officeகடலூர் ரயில் விபத்துவிசாரணைக் குழு
ShareTweetSendShare
Previous Post

கென்யா அரசுக்கு எதிராக போராட்டம் -11 பேர் சுட்டுக் கொலை!

Next Post

ஆப்பிள் நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு உயர்பதவி!

Related News

ஜிக்கு… ஜிக்கு… சிக்காட்டம் – வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் கலைஞர்கள்!

“மதி”யிழந்த மதிமுகவினர் : பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்!

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல்!

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!

குடும்ப பஞ்சாயத்து “ஓவர்”? : முடித்து வைத்த மும்மூர்த்திகள்!

Load More

அண்மைச் செய்திகள்

விண்வெளியில் விவசாயம் : வெற்றிகரமாக நிறைவு செய்த சுபன்ஷூ சுக்லா!

இந்தியாவில் கால் பதித்த STARLINK : செயற்கைக்கோள் இணைய சேவை பெற விலை என்ன?

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன்பு பெண் தர்ணா!

கஜகஸ்தான் : வானில் தோன்றிய அரிய மேக நிகழ்வு – வீடியோ வைரல்!

பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

காரைக்கால் அம்மையார் கோயிலின் மாங்கனி திருவிழா : சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா!

ஆந்திரா : மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து!

டெல்லியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies