ஜிக்கு... ஜிக்கு... சிக்காட்டம் - வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் கலைஞர்கள்!
Jan 14, 2026, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜிக்கு… ஜிக்கு… சிக்காட்டம் – வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் கலைஞர்கள்!

Murugesan M by Murugesan M
Jul 10, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருவிழாக்காலங்களில் தவிர்க்க முடியாத அளவிற்கு இடம்பெறும் சிக்காட்டத்தின் கலைஞர்கள் தற்போது வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். சிக்காட்டம் என்றால் என்ன ? அது சார்ந்திருக்கும் கலைஞர்கள் விடுக்கும் கோரிக்கைகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஜிக்கு ஜிக்கு என இசையைக் கொண்ட இந்த கலை ஆரம்பக் காலத்தில் ஜிக்காட்டம் என அழைக்கப்பட்ட நிலையில் காலப்போக்கில் மருவி சிக்காட்டம் என மாறியுள்ளது. பண்டைய காலத்தில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குத் தகவல் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட இக்கலையை மட்டுமே நம்பி கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் வசித்து வருகின்றனர்.

வருடத்திற்கு 6 மாதங்கள் மட்டுமே கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான சூழலில் மீதமிருக்கும் ஆறு மாத காலத்திற்கு வேறு தொழிலை நாட வேண்டிய சூழலுக்கு சிக்காட்ட கலைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பறையாட்டம், தெம்மாங்காட்டம், ஒயிலாட்டம், துண்டாட்டம் என நான்கு வகை ஆட்டங்களைக் கொண்ட  இந்த சிக்காட்டம், கோவை மாவட்டத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

திருவிழாக்கள் மற்றும் சடங்கு முறைகளில் பயன்படுத்தப்படும் இக்கலைகள் தற்போது வெளிநாடுகள் வரை விரிவடையத் தொடங்கியுள்ளது. இசைக்கருவையை இசைத்துக் கொண்டே அதற்கு ஏற்றபடி நடனமாடும் இந்த சிக்காட்டத்தை கற்க தற்போது மாணவர்களும் ஆர்வமாக உள்ளனர்.

பொள்ளாச்சியைச் சுற்றி மட்டும் சுமார் 20 ஆயிரம் கலைஞர்கள் சிக்காட்ட கலைஞர்களாக இருக்கும் நிலையில் திருவிழா போன்ற காலங்களில் மட்டுமே அவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு கிடைப்பதால் மீதமுள்ள நாட்களில் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

சிக்காட்ட கலையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்குத் தமிழக அரசு உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Jikk... Jikk... Suffering - Artists struggling to make a livingஜிக்கு... ஜிக்கு... சிக்காட்டம்தவிக்கும் கலைஞர்கள்
ShareTweetSendShare
Previous Post

“மதி”யிழந்த மதிமுகவினர் : பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்!

Next Post

இந்தியாவில் கால் பதித்த STARLINK : செயற்கைக்கோள் இணைய சேவை பெற விலை என்ன?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies