விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாக கருதப்படும் நிலத்தடி பதுங்கு குழியில் அகழாய்வு பணி தொடக்கம்!
Jul 11, 2025, 02:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாக கருதப்படும் நிலத்தடி பதுங்கு குழியில் அகழாய்வு பணி தொடக்கம்!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கருதப்படும் நிலத்தடி பதுங்கு குழியில் அகழாய்வு பணி தொடங்கியுள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்களுக்காகத் தமிழீழம் கோரிப் போராடி வந்தனர்.

இறுதி யுத்தம் நடைபெற்ற வன்னிப் பகுதிக்கு அருகில் உள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பெரிய நிலத்தடி பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பதுங்கு குழி சுமார் 20 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.

இலங்கை போரின்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இந்த பதுங்கு குழியைப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பிரதீபன் அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கிராம அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் பதுங்கு குழியைத் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Tags: Excavation work begins at underground bunker believed to have been used by LTTE leader Prabhakaranவிடுதலை புலிகள் தலைவர்பிரபாகரன்
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி!

Next Post

ஜப்பான் : மீண்டும் வெடித்து சிதறிய சகுராஜிமா எரிமலை!

Related News

‘எக்ஸ்’ சமூக வலைதளத்தின் சிஇஓ ராஜினாமா!

செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் – தொடரும் பதற்றம்!

கவுதிமாலா : நடுங்க வைத்த நிலநடுக்கம் – சேதங்களை சரி செய்யும் பணி தீவிரம்!

ஜப்பான் : மீண்டும் வெடித்து சிதறிய சகுராஜிமா எரிமலை!

அமெரிக்கா : சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி!

ருமேனியா : 100 கி.மீ வேகத்தில் தாக்கிய புயலால் பலத்த சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் Kaajuma பாடல் வெளியானது!

கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு, விதிமுறைகளை மீறினால் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக முதல்வர் தலையிடக்கூடாது – மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணகிரி : 8 வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்!

புனித நீராடி கன்வார் யாத்திரையை தொடங்கிய பக்தர்கள்!

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

திண்டுக்கல் : உறவினருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!

கே.சி வீரமணிக்கு எதிரான வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!

சாவன் மாதம் – பித்தளை பாத்திரங்கள், பூஜை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு!

ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடிய பறந்து போ படக்குழுவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies