கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு, விதிமுறைகளை மீறினால் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!
Jul 11, 2025, 07:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு, விதிமுறைகளை மீறினால் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு திருமண மண்டபம் நடத்துவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கட்டடத்தை இடித்து அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருப்புவனத்தில் கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு நடத்தப்படும் திருமண மண்டபத்தை இடித்து அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

அதில், திருப்புவனம் சுவாமி சன்னதி தெருவில் குடோன் கட்டுவதற்காக அனுமதி பெற்றுவிட்டு, விதிகளை மீறிக் கட்டப்பட்ட செல்லமுத்து திருமண மண்டபத்தால் மாணவர்கள், பக்தர்கள் ஒலி இரைச்சலால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் திருமண மண்டபம் மூலம் கிடைக்கும் பெரும் லாபத்துக்கு வரியும் முறையாகச் செலுத்தப்படாததால், அதனை இடித்து அகற்ற வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்த போது, குடோனாக பயன்படுத்துவதற்காகத் தான் அனுமதி பெறப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட கட்டடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கத்  திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டனர்.

Tags: High Court orders demolition of building if it violates regulations after obtaining permission to build a warehouseஉயர் நீதிமன்றம் உத்தரவு
ShareTweetSendShare
Previous Post

ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக முதல்வர் தலையிடக்கூடாது – மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Next Post

‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் Kaajuma பாடல் வெளியானது!

Related News

டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் அறம் மூலம் கைது : டிஜிபி சங்கர் ஜிவால்

எனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது : ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போடுகிறது : சிவராஜ் சிங் சவுகான்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக 23 நிமிடங்கள் துல்லியமான தாக்குதல் நடைபெற்றது – அஜித் தோவல் பெருமிதம்!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி?

Load More

அண்மைச் செய்திகள்

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் : இலங்கைக்கு சொகுசு சுற்றுலா செல்லும் அசீம் முனீர்!

தாயத்து வியாபாரி TO தாதா : “லவ் ஜிகாத்” அட்டூழியம் சிக்கிய சங்கூர் பாபா!

எமனாக மாறிய தந்தை – இளம் வீராங்கனை கொலையின் பின்னணி!

ஓரங்கட்டப்பட்ட ஜி ஜின்பிங் : முடிவுக்கு வரும் வாழ்நாள் சீன அதிபர் ஆசை!

‘கூலி’ திரைப்படத்தின் ‘மோனிகா’ பாடல் வெளியானது!

அசாம் : தொடர் கனமழையால் வெள்ளம் – மக்கள் பரிதவிப்பு!

பாட்னா : கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு வழங்க கோரி போராட்டம்!

ரஃபேல் போர் விமானங்களை படம் பிடித்த 4 சீனர்கள் கைது!

டெல்லி : கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – ஒருவர் பலி!

இந்தியாவின் முதல் கார் ஷோரூம் திறக்கும் டெஸ்லா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies