30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் அறம் மூலம் கைது : டிஜிபி சங்கர் ஜிவால்
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் அறம் மூலம் கைது : டிஜிபி சங்கர் ஜிவால்

Murugesan M by Murugesan M
Jul 11, 2025, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

30 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆப்ரேஷன் அறம் மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம்  பேசியவர்,

ஆப்ரேஷன் அறம், அகழி ஆகியவற்றின் மூலம் கோவை காவல்துறையினர் தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் ஆந்திரா கர்நாடகா காவல் துறையினர் இணைந்து நீண்ட ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த மூன்று தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர் என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.

இதில் கைதாகி உள்ள அபூபக்கர் சித்திக்கை பொறுத்தவரை 5 வழக்குகளில் தொடர்புடையவராக உள்ளார் என்று அவர் கூறினார்.

முகமது அலி பொறுத்தவரை ஏழு வழக்குகளில் தொடர்புடையவராக உள்ளார், இந்த இருவரையும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கைது செய்து உள்ளோம் எனக் கூறினார்.

டைலர் ராஜாவைப் பொறுத்தவரை நான்கு வழக்குகளில் தொடர்புடையவர் ஆக உள்ளார் இவரைக் கர்நாடக காவல்துறையினுடன் இணைந்து கைது செய்துள்ளோம் என்று கூறினார்.

சட்டப்படிதான் இவர்கள் மீது தீவிரவாத வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றும் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் மீண்டும் காவல்துறை அவர்களை விசாரணைக்கு எடுத்து விசாரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள மூன்று நபர்களில் டெய்லர் ராஜா மட்டும் தடை செய்யப்பட்ட அல் உமா அமைப்பில் உறுப்பினராக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது என அவர் கூறினார்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்னும் சிலர் தலைமறைவாக உள்ளனர் என்றும், அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் உள்ளனர் என அவர் கூறினார்.

மேலும், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக விமர்சிக்கப்பட்ட நிகிதா வழக்குகள் குறித்த கேள்விக்குத் தமிழகத்தில் உள்ள ஒரு சில வழக்குகளை வைத்து மொத்த காவல் துறையையும் குற்றம் சொல்ல முடியாது என அவர் கூறினார்.

தமிழ்நாடு காவல்துறை எந்த அளவிற்குச் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் தேசிய ஆவண பதிப்பகத்தின் தரவுகளை வைத்துத் தெரிந்து கொள்ளலாம் என்றார்*

கண்டிப்பாக இந்த வழக்கில் பணியாற்றிய காவல் துறையினருக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார்.

Tags: டிஜிபி சங்கர் ஜிவால்3 terrorists who were absconding for 30 years arrested through Operation Aram: DGP Shankar Jiwal
ShareTweetSendShare
Previous Post

இமாச்சலப் பிரதேசம் : முக்கிய போக்குவரத்தாக மாறி ரோப் கார் சேவை!

Next Post

உத்தரப்பிரதேசம் : காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies