டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு!
Oct 21, 2025, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு!

Web Desk by Web Desk
Jul 12, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கோவையில் கடந்த 1996ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக 158 பேரை கைது செய்த போலீசார் சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த டெய்லர் ராஜா என்பவரைத் தேடி வந்தனர்.

28 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த டெய்லர் ராஜா, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். டெய்லர் ராஜா தனது 20 வயதிலேயே வெடிகுண்டு தயாரிப்பதில் சிறந்து விளங்கியது விசாரணையில் தெரியவந்தது.

அவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார் என்பது குறித்த விசாரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள போலீசார், அவரை  காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதற்கான மனுவை வரும் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags: போலீசார் முடிவுடெய்லர் ராஜாcrime news todayகோவை குண்டுவெடிப்புPolice decide to take Taylor Raja into custody and interrogate him
ShareTweetSendShare
Previous Post

டெல்லி : தொழில் போட்டி காரணமாக நிறுவனத்திற்குள் புகுந்து தாக்குதல்!

Next Post

அலங்காநல்லூர் : வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு பாஜக எதிர்ப்பு!

Related News

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

தீபாவளி வாழ்த்து கூறிய அதிபர் டிரம்ப்!

சண்டிகர் : ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக கார் பரிசளித்த உரிமையாளர்!

ஆஸ்திரேலியா : பரந்த நிலப்பரப்பில் விழுந்த மர்மப் பொருளால் அதிர்ச்சி!

வேலை நீக்க நடவடிக்கைகளுக்காக ரூ.1,135 கோடி செலவு செய்த ‘TCS’!

எனக்கு ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட்டை பிடிக்கவில்லை – டிரம்ப்

பெங்களூருவின் வான் பரப்பை அலங்கரித்த வாண வேடிக்கைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies