அலங்காநல்லூர் : வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு பாஜக எதிர்ப்பு!
Jul 12, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அலங்காநல்லூர் : வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு பாஜக எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Jul 12, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது, காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், அலங்காநல்லூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது, காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு, பாஜகவினரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தால், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத ஏற்படும் என பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், தமிழர்களின் பாரம்பரியம் காக்கக் கட்டுமான பணியை உடனே நிறுத்தாவிட்டால், பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: Alanganallur: BJP opposes construction of overhead water tank in Vadivasal areaபாஜக எதிர்ப்புஅலங்காநல்லூர்
ShareTweetSendShare
Previous Post

டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு!

Next Post

அடிப்படை வசதிகளை செய்யாமல், மக்களிடம் இருந்து வரியை மட்டும் திமுக அரசு வசூலிக்கிறது – ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Related News

பழனி முருகன் கோயில் : பராமரிப்புக்காக ரோப் கார் 15ம் தேதி முதல் 31 நாட்களுக்கு நிறுத்தம்!

கோவை : போலீசாரை மிரட்டிய திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு!

மின்வாரிய ஊழியர்கள் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக திமுக கவுன்சிலரின் கணவர் குற்றச்சாட்டு!

மதுபானம் குடிக்காததால் இரும்பு ராடால் மாணவர் மீது தாக்குதல்!

மத்திய அரசின் பரிந்துரைப்படி செஞ்சி கோட்டையை ஆய்வு செய்த குழு!

நாமக்கல் : அரசு மதுக்கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் வசூல்!

Load More

அண்மைச் செய்திகள்

பெடி குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது!

டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் – இத்தாலி அணி தகுதி!

கபில்தேவின் சாதனையை முறியடித்த பும்ரா!

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் – அல்காரஸ் பலப்பரீட்சை!

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய MI NEW YORK அணி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் புதிய சாதனை!

தமிழக அரசாங்கம் முற்றிலுமாக செயலிலந்த அரசாங்கமாக உள்ளது – எல். முருகன் பேட்டி

ஜம்மு-காஷ்மீர் : அரிய வகை எறும்பு தின்னியை மீட்ட ராணுவத்தினர்!

மக்கள்தொகை, ஜனநாயகம் ஆகிய 2 சக்திகளை இந்தியா கொண்டுள்ளது : பிரதமர் மோடி

திருச்செந்தூரில் இரு பிரிவாக பிரிந்து தாக்கிக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies