அலங்காநல்லூர் : வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு பாஜக எதிர்ப்பு!
Oct 22, 2025, 03:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அலங்காநல்லூர் : வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு பாஜக எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Jul 12, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது, காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், அலங்காநல்லூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது, காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு, பாஜகவினரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தால், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத ஏற்படும் என பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், தமிழர்களின் பாரம்பரியம் காக்கக் கட்டுமான பணியை உடனே நிறுத்தாவிட்டால், பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: அலங்காநல்லூர்Alanganallur: BJP opposes construction of overhead water tank in Vadivasal areaபாஜக எதிர்ப்பு
ShareTweetSendShare
Previous Post

டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு!

Next Post

அடிப்படை வசதிகளை செய்யாமல், மக்களிடம் இருந்து வரியை மட்டும் திமுக அரசு வசூலிக்கிறது – ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Related News

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies