பயிற்சி மையங்கள் மாணவர்களை வேட்டையாடும் மையங்களாக மாறிவிட்டன - குடியரசு துணைத்தலைவர்
Oct 13, 2025, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயிற்சி மையங்கள் மாணவர்களை வேட்டையாடும் மையங்களாக மாறிவிட்டன – குடியரசு துணைத்தலைவர்

Web Desk by Web Desk
Jul 13, 2025, 09:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயிற்சி மையங்கள் மாணவர்களை வேட்டையாடும் மையங்களாக மாறிவிட்டதாக, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், பயிற்சி மையங்கள் விளம்பரங்களுக்காக அதிக அளவிலான பணத்தை செலவிடுவதாகவும், அத்தகை மையங்கள் மாணவர்களின் சிந்தனைகளை நசுக்கி வருவதாகவும் விமர்சித்தார்.

இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு இது அச்சுறுத்தலாக உள்ளதாக குறிப்பிட்ட குடியரசு துணை தலைவர், நமது கல்வி முறை கறைபடுத்தப்படுவதையும், களங்கப்படுத்தப்படுவதையும் அனுமதிக்க முடியாது என கூறினார்.

பயிற்சி மையங்கள் காளான்கள் போன்று அதிகளவில் முளைத்து வருவதாகவும், இதனால் ஏற்படும் தீமைகளை நாம் சரி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Tags: Indian Institute of Information Technologycoaching centres of becoming centres for poaching students.Vice-President Jagdeep DhankharRajasthanKota
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

Next Post

நவீனமயமான தற்போதைய சமூகத்தில் அன்பும், கனிவும் முக்கிய தேவையாக உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

பெங்களூரு : மாட்டு வண்டியில் சென்று சொகுசு காரை வாங்கிய விவசாயி!

விருதுநகர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் குவியும் மக்கள்!

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல் – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா சீனாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை – டிரம்ப்

மடகாஸ்கர் : போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சில ராணுவ வீரர்கள்!

காபூல் – டெல்லி இடையே விமான சேவைகளை அதிகரிக்க உள்ளோம் : வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

அதிவேகமாக 5000 ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

வாலாஜா தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு!

காசா போர் : இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தாகிறது!

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு : நொடிப்பொழுதில் இடிந்து விழுந்த கட்டடங்கள்!

நாமக்கல்லில் சிறுநீரக மோசடி விற்பனை – இடைத்தரகர்கள் கைது!

நேபாளம் : ஜென் Z போராட்டத்தால் தப்பியோடிய 13,000 கைதிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies