LOCKUP DEATHS - நீதி கேட்டு சென்னையில் தவெக ஆர்பாட்டம்!
Jul 13, 2025, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

LOCKUP DEATHS – நீதி கேட்டு சென்னையில் தவெக ஆர்பாட்டம்!

Web Desk by Web Desk
Jul 13, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்களுக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் விசாரணையின்போது உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அஜித்குமார் உட்பட திமுக ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்களுக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் விசாரணை கைதிகளாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்று, திமுக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

முன்னதாக தவெக ஆர்ப்பாட்டத்தை படம் பிடித்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களை பாதுகாவலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்கள் மற்றும் தவெக தொண்டர்கள் வெயில் தாக்கம் காரணமாக ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். தவெகவின் ஆர்ப்பாட்டத்தால் சிவானந்தா சாலை ஸ்தம்பித்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

 

Tags: lockup deathsvijya demotamilga vetri kalzham demosivanatha roadAjith Kumar murderMadapuramsivaganalockupdeathSivaganga district policethirupuvanm police station. Ajith kumar mother
ShareTweetSendShare
Previous Post

சிவகாசி அருகே நடத்துனர் இல்லாமல் 10 கி.மீ தூரம் சென்ற அரசுப்பேருந்து!

Next Post

நெடுந்தீவு கடலில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

Related News

வார விடுமுறை – குடமுழுக்கு நடைபெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு – அரசுப்பேருந்து விபத்து!

சீனாவின் “சைபோர்க்” தேனீ : ராணுவ உளவுப் பணிக்கு புதிய தொழில்நுட்பம்!

திண்டுக்கல் – வரத்து குறைவால் பன்னீர் திராட்சை விலை உயர்வு!

தஞ்சை அங்காள முனிஸ்வரன் கோயிலுக்கு கிரேனில் எடுத்துச்செல்லப்பட்ட 27 அடி அரிவாள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் – நயினார் நாகேந்திரன்

திராவிட மாடல் சர்க்கார் தற்போது “சாரி மா” சர்க்காராக மாறிவிட்டது – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

நீர்வரத்து குறைவு – மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்!

பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் – சாலை மறியல்!

கோட்டா ஸ்ரீனிவாசன் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து – 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு!

விக்கிரவாண்டி அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் பலி!

நெடுந்தீவு கடலில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

LOCKUP DEATHS – நீதி கேட்டு சென்னையில் தவெக ஆர்பாட்டம்!

சிவகாசி அருகே நடத்துனர் இல்லாமல் 10 கி.மீ தூரம் சென்ற அரசுப்பேருந்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies