திருவள்ளூர் அருகே ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீண்டும் விரைவு ரயில் சேவை தொடங்கியது!
Jul 14, 2025, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீண்டும் விரைவு ரயில் சேவை தொடங்கியது!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 09:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு தீ விபத்து நேரிட்ட தண்டவாளத்தின் ஒருபகுதி சீரமைக்கப்பட்டதால், விரைவு ரயில் சேவை தொடங்கியது.

திருவள்ளூர் – ஏகாட்டூர் ரயில் நிலையம் இடையே டீசல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் நேற்று தடம்புரண்டு தீ விபத்து நேரிட்டது. 52 டேங்கர்களில் 4 டேங்கர்களில் மட்டுமே தீப்பிடித்த நிலையில், மற்ற டேங்கர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன.

4 டேங்கர்களில் பற்றி எரிந்த தீயை 7 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இந்த விபத்தால் அந்த வழியாக ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.

தீ விபத்து நிகழ்ந்த தண்டவாளத்தின் ஒரு பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டதால், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூரு, ஆலப்புழா ஆகிய 3 விரைவு ரயில்கள் குறைந்த வேகத்தில் அடுத்தடுத்து இயக்கப்பட்டன. அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மார்க்கத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் இருமார்க்கத்திலும் விரைவு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, திருவள்ளூர் ரயில் நிலையம் மற்றும் அரக்கோணம் மார்க்கத்தில் இருந்து புறநகர் ரயில் சேவை சீரானதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

Tags:
ShareTweetSendShare
Previous Post

வெறுப்பில் மக்கள், திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது – நயினார் நாகேந்திரன் உறுதி!

Next Post

26 ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்தது மிசோரமின் பைராபி – சாய்ராங் ரயில் பாதை திட்டம்!

Related News

6வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை!

அசாம் : விவாகரத்தை பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய இளைஞர்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்!

தமிழகம் முழுவதும் பணியாற்றும் 40 டிஎஸ்பிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!

காப்புரிமை விவகாரம் : இளையராஜாவின் மனு வரும் 18ஆம் தேதி விசாரணை – உச்சநீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் முகமது சிராஜுக்கு அபராதம்!

3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் நாளை அறிமுகம்!

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன்!

திருப்பத்தூர் : கல் அரலை ஆலை அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்!

கொள்ளையர்களின் பின்னணியில் கரூர் கேங் : என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்? – அண்ணாமலை கேள்வி!

நெமிலியில் சாலையில் நெல்மணிகளை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்!

சேலம் : சாலை ஓரம் லாரியை நிறுத்தியதால் ரூ.2,000 அபராதம் – ஓட்டுநர் வேதனை!

“TheGirlfriend” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு!

மகனுக்காக வைகோ தன் மீது துரோகி பட்டம் : மல்லை சத்யா குற்றச்சாட்டு!

கழிவறையை சுத்தம் செய்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் : அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies