26 ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்தது மிசோரமின் பைராபி - சாய்ராங் ரயில் பாதை திட்டம்!
Jul 14, 2025, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

26 ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்தது மிசோரமின் பைராபி – சாய்ராங் ரயில் பாதை திட்டம்!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 09:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிசோரமின் பைராபி – சாய்ராங் ரயில் பாதை திட்டம் 26 ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான மிசோரமின் பைராபி – கோலாசிப் மாவட்டத்தின் சாய்ராங் இடையே 51 கிலோ மீட்டர் துாரத்துக்கு ரயில் பாதை அமைக்க கடந்த 1999ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

அடர்ந்த காடுகள், வெளிச்சம் இல்லாதது, உள்ளூர் பிரச்னைகளால் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சிரமம் என கண்டறியப்பட்ட நிலையில், 2003ஆம் ஆண்டு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

மிசோரம் ரயில் திட்டத்தை 2008ஆம் ஆண்டு தேசிய திட்டம் என்று காங்கிரஸ் அறிவித்த நிலையில், 2014ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிரதமர் மோடி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.

51 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையில், 5 ரயில் நிலையங்கள், 48 சுரங்கப் பாதைகள், 55 பெரிய மற்றும் 87 சிறிய பாலங்கள், 5 சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பைராபி – சாய்ராங் ரயில் பாதை திட்டம் நிறைவடைந்ததாகவும், ரயில் சேவையை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைப்பார் எனவும் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags: MizoramRailway MinistryBhairabi-Sairang railway line project
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீண்டும் விரைவு ரயில் சேவை தொடங்கியது!

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் : 2-வது இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம்!

Related News

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து கறுப்புக்கொடி கட்டி போராட்டம் – பொதுமக்கள் ஆவேசம்!

அதிமுக கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி

6வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை!

அசாம் : விவாகரத்தை பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய இளைஞர்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் முகமது சிராஜுக்கு அபராதம்!

3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் நாளை அறிமுகம்!

தமிழகம் முழுவதும் பணியாற்றும் 40 டிஎஸ்பிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன்!

காப்புரிமை விவகாரம் : இளையராஜாவின் மனு வரும் 18ஆம் தேதி விசாரணை – உச்சநீதிமன்றம்!

திருப்பத்தூர் : கல் அரலை ஆலை அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்!

கொள்ளையர்களின் பின்னணியில் கரூர் கேங் : என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்? – அண்ணாமலை கேள்வி!

நெமிலியில் சாலையில் நெல்மணிகளை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்!

சேலம் : சாலை ஓரம் லாரியை நிறுத்தியதால் ரூ.2,000 அபராதம் – ஓட்டுநர் வேதனை!

“TheGirlfriend” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies