காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி - பொதுமக்கள் எதிர்ப்பு!
Jul 14, 2025, 05:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி – பொதுமக்கள் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் – ஈரோடு சாலையில் அரசு கலைக் கல்லூரி எதிரே மணி என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் ஆய்வு மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் கபில்தேவ், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கூறி மணியின் மகன் கோகுலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தார்.

கோகுலகிருஷ்ணன் ஜாமினில் வெளியே வந்த நிலையில், உதவி ஆய்வாளர் கபில்தேவ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆய்வாளரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், உதவி ஆய்வாளர் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், அவரது மகன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசு கல்லூரி அருகே 700 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடை 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், அதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் கபில்தேவ், அதிகார துஷ்பிரயோத்தில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

Tags: Kangeyam-Erode RoadKangeyamPublic protested by hanging black flags on housesPolice Sub-Inspector Kapil Dev
ShareTweetSendShare
Previous Post

விருதுநகரில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்!

Next Post

எல்லையில் களமிறங்கிய இந்தியா : சீனா வாலாட்டினால் “நறுக்” மெகா பாதுகாப்பு திட்டம்!

Related News

காஷ்மீரில் தியாகிகள் தினம் : முதலமைச்சர் உமர் அப்துல்லாவை தடுத்து நிறுத்திய போலீசார்!

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து செய்தியாளர்களை சந்திப்பேன் – அண்ணாமலை

கோவா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

புதுச்சேரியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பிரான்ஸ் தேசிய தினம்!

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு : டி.எஸ்.பியாக பார்த்திபன் நியமனம்!

பூமியை நோக்கி புறப்படவுள்ளார் சுபான்ஷு சுக்லா!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து கறுப்புக்கொடி கட்டி போராட்டம் – பொதுமக்கள் ஆவேசம்!

அதிமுக கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் முகமது சிராஜுக்கு அபராதம்!

6வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை!

அசாம் : விவாகரத்தை பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய இளைஞர்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் நாளை அறிமுகம்!

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்!

தமிழகம் முழுவதும் பணியாற்றும் 40 டிஎஸ்பிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies