நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண் - புரோக்கர்கள் கும்பல் கைது!
Sep 3, 2025, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண் – புரோக்கர்கள் கும்பல் கைது!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதுப்பெண் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடகரையாத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவசண்முகம் என்பவர், கடந்த 7ஆம் தேதி தீபா என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து சிவசண்முகம், ராசாம்பாளையத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு, மனைவியுடன் விருந்துக்குச் சென்றார்.

அங்கு இருவரும் தங்கிய நிலையில், மறுநாள் தீபா 9 சவரன் நகை மற்றும் பணத்துடன் மாயமானார். இதனால் ஏமாற்றமடைந்த சிவசண்முகம், சகோதரியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பான விசாரணையில், தனது பெயரைத் தீபா என மாற்றி திருமணம் செய்து தலைமறைவான மதுரையைச் சேர்ந்த ஜோதிலெட்சுமி மற்றும் புரோக்கர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: A gang of brokers arrested after a young woman ran away with jewelry and moneyபுரோக்கர்கள் கும்பல் கைதுபுதுப்பெண்
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்து : 42 மணி நேரக் கடின உழைப்பால் சீரமைக்கப்பட்ட 4 ரயில் பாதைகள்!

Next Post

ரஷ்ய முகவர்கள் கொலை – உக்ரைன் உளவுத்துறை!

Related News

அம்பலமான மாநகராட்சியின் பொய் : பறிபோன பெண்ணின் உயிர் – நிர்கதியான குடும்பம்!

அனைவருக்கும் ஐஐடி திட்டம் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நனவாகிய கனவு!

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

கரும்பு சர்க்கரைக்கு வரவேற்பு : கலப்பட விற்பனையை தடுக்க கோரிக்கை!

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

திருவாரூர் : மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்!

Load More

அண்மைச் செய்திகள்

பாக். பிரதமருக்கு குடைச்சல் கொடுக்கும் ஹெட்செட் : மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அமெரிக்காவிற்கு போர் எச்சரிக்கை? : படைபலத்தை பறைசாற்றிய சீன ராணுவ அணிவகுப்பு!

இந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம் : சொத்துக்கள் சூறை – அதிர்ச்சியில் அதிபர்!

விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா

வரும் 22ம் தேதிக்குள் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்?

மகளுடன் சீனா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

அலங்காநல்லூர் அருகே கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

ஜம்மு – காஷ்மீர் : வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கிய கோட்லி கிராமம்!

உத்தரப்பிரதேசத்தில் 52 வயது காதலியை கொன்ற 26 வயது இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies