ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை!
Jul 15, 2025, 04:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை ‌விதித்துத் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலூர் கே.வி.குப்பம் பகுதியில் சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்த ஹேமராஜை கைது செய்து 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஹேமராஜ் குற்றவாளி என அறிவித்த நீதிபதி மீனா குமாரி, வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான முழு சிகிச்சை செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டுமெனத் தெரிவித்த நீதிபதி, பெண்ணுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

Tags: கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லைSexual harassment of pregnant woman on a moving train: The culprit gets life imprisonmentஓடும் ரயில்
ShareTweetSendShare
Previous Post

எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிரான வழக்கில் குறுக்கு விசாரணை நிறைவு!

Next Post

பிபா கிளப் உலக கோப்பை : சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சி அணி!

Related News

அஜித்குமார் லாக்கப் கொலை : தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

படத்தில் நடிக்க ரூ.6 கோடி பெற்றதாக வழக்கு – நடிகர் ரவி மோகன் பதிலளிக்க உத்தரவு!

அஜித்குமார் குடும்பத்தை மிரட்டினாரா டிஎஸ்பி? – பகீர் கிளப்பும் புதிய வீடியோ!

செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் IAS அதிகாரிகள் : அரசு செலவில் திமுகவிற்கு பரப்புரையா?

8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கைது!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு : சாட்சிகளை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்தில் வெடித்து சிதறிய சிறிய ரக விமானம் : 4 பேர் உயிரிழப்பு!

ரஷ்யா மீது 100% வரி விதிக்கப்படும் : டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்கா வழங்கிய எஞ்சின் : தேஜஸ் போர் விமானம் – ஜெட் வேகத்தில் உற்பத்தி!

மதுரை அரசு பணி வழங்க கோரி பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் மனு!

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : பிரதமர் மோடி மரியாதை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் சுவாமி தரிசனம்!

ஈரோடு : வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

கோவை : பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை முயற்சி!

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை!

தமிழக அரசின் புதிய சாலை அமைக்கும் திட்டம் – மக்கள் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies