பிரிட்டனின் தேம்ஸ் நதியில் அன்னப் பறவைகளை எண்ணும் பணி தொடங்கியது.
வருடத்திற்கு ஒருமுறை அன்னப் பறவைகளை எண்ணும் பணி, 800 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான பறவைகள் எண்ணும் பணி 5 நாட்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகுகள் மூலம் சென்று தேம்ஸ் நதியில் உள்ள அன்னப் பறவைகளைப் பிடித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.