விஷ பாம்புகளின் தாயகம் : நடுநடுங்க வைக்கும் பூமியின் கொடிய தீவு!
Jan 14, 2026, 04:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

விஷ பாம்புகளின் தாயகம் : நடுநடுங்க வைக்கும் பூமியின் கொடிய தீவு!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூமியிலேயே மிகவும் ஆபத்தான கொடிய தீவு ஒன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. மனிதர்களே இல்லாத அந்தத் தீவுக்குச் செல்ல கடற்படையின கூட நடுநடுங்கிப் போவார்கள்.. அப்படி என்ன தீவு பார்க்கலாம் விரிவாக..

பிரேசிலின் சா பாவ்லோ நகரின தென்மேற்கு பகுதியில் உள்ள இந்த தீவுதான் உலகின் மிகவும் ஆபத்தான தீவு என்று வர்ணிக்கப்படுகிறது. அதன் பெயரை இல்ஹா டா குயிமாடா கிராண்டே எனக் கூறுவதை விடப் பாம்புத் தீவு என்றால்தான் அதன் வீரியம் நமக்குப் புரியும்.

அடர்ந்த மரங்கள், கரடு முரடான பாறைகள் கொண்ட இந்த கொடிய தீவு 4000 விஷ பாம்புகளின் கூடாரமாக உள்ளது. தங்க நிறத்தில் ஈட்டி போன்ற தலையைக் கொண்ட இப்பாம்புகள் தங்க ஈட்டித் தலை பாம்புகள் என்ற பெயரைப் பெற்றன. அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவு,  11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்ததன் காரணமாகப் பிரேசிலில் நிலப்பரப்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.

பாலூட்டிகள், வேட்டை விலங்குகள் இல்லாமல் பிரிந்த இந்த தீவு ஆயிரக்கணக்கான தங்க ஈட்டித் தலை பாம்புகளின் வசிப்பிடமாகவே மாறிவிட்டது, மரத்தில் சர்ரென ஏறும் இவ்வகை பாம்புகள், கொடிய விஷத்தின் மூலம் பறவைகளை இரையாக்கிப் பசியாறுகின்றன.

தங்க ஈட்டித் தலை பாம்புகள், சாதாரண விஷ பாம்புகளை விட 5 மடங்கு கொடிய விஷம் கொண்டவை. மரத்தின் உச்சிக்குச் சென்று காத்திருக்கும் இவ்வகை பாம்புகள் இளைப்பாற வரும் சிலியன் எலினேனியா என்ற பறவைகளை இரையாக்குகிறது. ஒரே கடியில் இந்தப் பாம்புகள் வெளிப்படுத்தும் விஷம், சிறுநீரகம் செயலிழப்பு, உடலுக்குள் ரத்தக்கசிவு, திசு நசிவை ஏற்படுத்திவிடும்.

இங்குச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு சதுர மீட்டாருக்கு ஒரு பாம்பு என்ற அளவில் இருக்கும் இந்த தீவில், பாம்பு கடித்தால் அவசரக் காலங்களில் மீட்பது கிட்டத்தட்டச் சாத்தியமற்றது என்பதால்.மனிதர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இத்தீவுக்குச் செல்ல வேண்டுமெனில் உரிய அனுமதி பெற்றுத் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள், விஷ முறிவு மருந்துகள், மருத்துவ உதவியாளர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் உள்ளன.

எனினும், சட்டவிரோத வேட்டை கும்பல் மற்றும் இனப்பெருக்கமின்மை போன்ற காரணங்களால், தங்க ஈட்டித் தலை பாம்புகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. பாம்புத் தீவுக்கே பயத்தைக் காட்டியுள்ள சட்டவிரோத வேட்டை கும்பல் உண்மையில் பாம்பைக் காட்டிலும், கொடிய விஷம் கொண்டவர்கள்தான்.

Tags: today newsHomeland of poisonous snakes: The most terrifying island on Earthபூமியின் கொடிய தீவுவிஷ பாம்புகளின் தாயகம்
ShareTweetSendShare
Previous Post

வருவாய் துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்!

Next Post

NLC-யின் துணை நிறுவனம் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies