அர்ச்சுனாபுரத்தில் அறநிலையத்துறை சார்பில் பாலாலயம் நடத்த எதிர்ப்பு : தீக்குளிக்க முயன்ற கிராம மக்கள்!
Jul 16, 2025, 11:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அர்ச்சுனாபுரத்தில் அறநிலையத்துறை சார்பில் பாலாலயம் நடத்த எதிர்ப்பு : தீக்குளிக்க முயன்ற கிராம மக்கள்!

Web Desk by Web Desk
Jul 16, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம், அர்ச்சுனாபுரத்தில் அறநிலையத்துறை சார்பில் பாலாலயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தீக்குளிக்க முயன்றனர்.

அர்ச்சுனாபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நல்லதங்காள் கோயிலில் கடந்த ஜனவரி 26-ம் தேதி சிலைகள் உடைக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து அங்குக் கிராம மக்களே ஒன்று சேர்ந்து பாலாலயம் நடத்தினர். இந்நிலையில் நல்லதங்காள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாகவும் பாலாலயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் கோயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் சார்பாகச் செய்யப்பட்டுள்ள சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்த வாக்குவாதம் முற்றிய நிலையில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கிராம மக்கள் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags: Protest against the establishment of a children's hospital in Archunapuram on behalf of the Charities Department: Villagers tried to set it on fireதீக்குளிக்க முயன்ற கிராம மக்கள்
ShareTweetSendShare
Previous Post

NLC-யின் துணை நிறுவனம் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

AI மென்பொருள் பொறியாளர்களை பணியமர்த்த முடிவு : கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம்!

Related News

அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் “குஷி”!

தே.ஜ கூட்டணியில் இணையும் பாமக – குஷியில் தொண்டர்கள்!

உலக பாம்புகள் தினம் : விழிப்புணர்வு இல்லாததால் அதிகரிக்கும் பாம்பு கடி பலி!

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

முன்னறிவிப்பின்றி தொடங்கப்பட்ட பேருந்து சேவை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

இந்திய சாலைகளில் டெஸ்லா : விலை இவ்வளவா?

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும் : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு : அன்புமணி கருத்து – பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆபத்தான முறையில் மாணவர்கள் பரிசல் பயணம் : அண்ணாமலை கண்டனம்!

தரையில் படுக்க வைத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள் : திமுக அரசு வெட்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் – அஜித்குமார் சகோதரர் புகார்!

ரஷ்யாவுடன் வர்த்தகம் புரிந்தால் 100 சதவீதம் வரி : NATO எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies