அர்ச்சுனாபுரத்தில் அறநிலையத்துறை சார்பில் பாலாலயம் நடத்த எதிர்ப்பு : தீக்குளிக்க முயன்ற கிராம மக்கள்!
Jun 15, 2026, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அர்ச்சுனாபுரத்தில் அறநிலையத்துறை சார்பில் பாலாலயம் நடத்த எதிர்ப்பு : தீக்குளிக்க முயன்ற கிராம மக்கள்!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம், அர்ச்சுனாபுரத்தில் அறநிலையத்துறை சார்பில் பாலாலயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தீக்குளிக்க முயன்றனர்.

அர்ச்சுனாபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நல்லதங்காள் கோயிலில் கடந்த ஜனவரி 26-ம் தேதி சிலைகள் உடைக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து அங்குக் கிராம மக்களே ஒன்று சேர்ந்து பாலாலயம் நடத்தினர். இந்நிலையில் நல்லதங்காள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாகவும் பாலாலயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் கோயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் சார்பாகச் செய்யப்பட்டுள்ள சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்த வாக்குவாதம் முற்றிய நிலையில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கிராம மக்கள் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags: தீக்குளிக்க முயன்ற கிராம மக்கள்Protest against the establishment of a children's hospital in Archunapuram on behalf of the Charities Department: Villagers tried to set it on fire
ShareTweetSendShare
Previous Post

NLC-யின் துணை நிறுவனம் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

AI மென்பொருள் பொறியாளர்களை பணியமர்த்த முடிவு : கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம்!

Related News

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

தவெக எம்.எல்.ஏவுக்காக காத்திருந்த மூத்த தலைவர்; இவருக்கு இந்த கதியா ?

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies