திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - அண்ணாமலை கண்டனம்!
Jul 17, 2025, 02:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

Web Desk by Web Desk
Jul 17, 2025, 06:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்மிடிப்பூண்டி அருகே, சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிசிடிவி காட்சி, நெஞ்சைப் பதைபதைக்க வைப்பதாக, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், குற்றம் நடந்து 5 நாட்கள் கடந்தும், இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.

சிறுமி என்றும் பாராமல், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இதுபோன்ற குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலவுகிறார்கள் என்பதே சமுதாயம் எத்தனை ஆபத்தான சூழலில் இருக்கிறது என்பதைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாலையில் நடந்து செல்லும் சிறுமியிடம், இத்தனை தைரியமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் குற்றவாளி, இதற்கு முன்பாக எத்தனை முறை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருப்பான் என்ற கேள்வி எழுவதோடு மட்டுமல்லாமல், இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது, மேலும் குற்றங்களில் அவன் ஈடுபடவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரித்துள்ளார்.

காவல்துறை இனியும் தாமதிக்காமல், உடனடியாக இந்தக் குற்றவாளியைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: Annamalai condemnedIrular communitysexual assault of a school girlArambakkam
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் – போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

Next Post

அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

பெரியகுளம் அருகே பட்டா கத்தியால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்ற 3 பேர் கைது!

பாஜக – அதிமுக கூட்டணியால் ஸ்டாலின் அச்சம் : எல்.முருகன்

ராணிப்பேட்டை : திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்தோற்சவ நிகழ்ச்சி!

முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சிக் காலத்தைக் எண்ணிக் கொண்டிருக்கிறார் – சி.வி.சண்முகம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் வலுக்கட்டாயமாக கைது!

திமுக எம்பி சிவாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

வசூலை வாரி குவிக்கும் ஜுராசிக் வேர்ல்ட் ரீ ப்ர்த் படம்!

காமராஜர் குறித்து பேச, திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை : அண்ணாமலை

மதுரை : மாணவரின் உடலை பெற மறுத்து 2-வது நாளாக சாலை மறியல்!

கன்னியாகுமரி : நூறுநாள் வேலை திட்ட பயனாளிகளை மாற்று திட்டத்திற்கு பயன்படுத்துவதாக புகார்!

கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை – திரையுலகினர் வாழ்த்து!

கன்னியாகுமரி : பொருட்காட்சி திடலில் ஆபாச நடனம் – 7 பேர் மீது வழக்கு!

நடிகர் விக்ரமின் 64-வது படத்தின் அப்டேட்!

DMK Files மானநஷ்ட வழக்கில் டி.ஆர்.பாலு ஆஜராகதது ஏன்? – அண்ணாமலை விளக்கம்!

மதுரை : ஆபத்தான கட்டிடங்களை அகற்றாத உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்!

விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies