திருக்குறள் பிழையாக பொறிக்கப்பட்டதற்கு தாமே பொறுப்பு - மருத்துவர் மோகன் பிரசாத் விளக்கம்!
Jul 17, 2025, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருக்குறள் பிழையாக பொறிக்கப்பட்டதற்கு தாமே பொறுப்பு – மருத்துவர் மோகன் பிரசாத் விளக்கம்!

Web Desk by Web Desk
Jul 17, 2025, 08:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநர் வழங்கிய கேடயத்தில் திருக்குறள் பிழையாக பொறிக்கப்பட்டதற்கு தாமே பொறுப்பு என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான மருத்துவர் மோகன் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.

மருத்துவர் மோகன் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை வளாகத்தில் மருத்துவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாகவும், இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 4 மருத்துவ நிபுணர்களுக்கு திருக்குறள் பொறிக்கப்பட்ட நினைவு பரிசுகள் வழங்கப்பட்டதாகவும்,  ஆளுநர் வழங்கிய கேடயத்தில் திருக்குறள் பிழையாக பொறிக்கப்பட்டதற்கு தாமே பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.

திருக்குறள் பிழையாக பொறிக்கப்பட்டதில் ஆளுநருக்கோ, ராஜ்பவனுக்கோ எந்த தொடர்பும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார். நினைவு பரிசுகளில் சரியான திருக்குறள் பொறிக்கப்பட்டு மீண்டும் மருத்துவ நிபுணர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டதாக கூறியுள்ள அவர், பிழைக்கு முழு பொறுப்பேற்று ஆளுநருக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். ,

எதிர்பாராமல் ஏற்பட்ட பிழையை எண்ணி வருந்துகிறேன் என்றும், இந்த பிரச்னையை ஊடகங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் மருத்துவர் மோகன் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Governor R.N.RaviDr. Mohan PrasadGovernor of Tamil Nadu.incorrect inscription of the Thirukkural
ShareTweetSendShare
Previous Post

காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கேட்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Next Post

ஆடி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

Related News

அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் செய்து வரும் திமுக பிரமுகர் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை – பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

பெரியகுளம் அருகே பட்டா கத்தியால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்ற 3 பேர் கைது!

பாஜக – அதிமுக கூட்டணியால் ஸ்டாலின் அச்சம் : எல்.முருகன்

ராணிப்பேட்டை : திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்தோற்சவ நிகழ்ச்சி!

முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி காலத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார் – சி.வி.சண்முகம்

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.14 கோடிக்கும் மேல் வசூலித்த 3BHK படம்!

வசூலை வாரி குவிக்கும் ஜுராசிக் வேர்ல்ட் ரீ ப்ர்த் படம்!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் வலுக்கட்டாயமாக கைது!

திமுக எம்பி சிவாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது!

காமராஜர் குறித்து பேச, திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை : அண்ணாமலை

மதுரை : மாணவரின் உடலை பெற மறுத்து 2-வது நாளாக சாலை மறியல்!

கன்னியாகுமரி : நூறுநாள் வேலை திட்ட பயனாளிகளை மாற்று திட்டத்திற்கு பயன்படுத்துவதாக புகார்!

கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை – திரையுலகினர் வாழ்த்து!

கன்னியாகுமரி : பொருட்காட்சி திடலில் ஆபாச நடனம் – 7 பேர் மீது வழக்கு!

நடிகர் விக்ரமின் 64-வது படத்தின் அப்டேட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies