சங்கரன்கோவில் நகராட்சியில் காலதாமதமாக மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் வாக்குவாதம்!
Jul 17, 2025, 11:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சங்கரன்கோவில் நகராட்சியில் காலதாமதமாக மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Jul 17, 2025, 07:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் காலதாமதமாக மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குலுக்கல் முறையில் வெற்றி பெற்று உமா மகேஷ்வரி என்பவர் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவியாகப் பொறுப்பேற்றார்.

அவர் மீது கடந்த ஜூன் 2-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதற்கு ஆதரவாக 28 நகர்மன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அப்போது அவர் பதவியை இழந்ததாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, உமா மகேஸ்வரி மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மறைமுக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்பேரில் காலை 11 மணிக்கு மறைமுக வாக்கெடுப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக வாக்கெடுப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறிய மகேஸ்வரி, கவுன்சிலர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, காலதாமதத்துடன் தேர்தல் நடத்தி ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 28 வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

Tags: Controversy over delayed secret ballot in Sankarankovil Municipality
ShareTweetSendShare
Previous Post

தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் விளக்கம்!

Next Post

காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம் : நயினார் நாகேந்திரன்

Related News

சர்ச்சை பேச்சின் பின்னணி – காங்கிரஸை கை கழுவ திமுக திட்டமா?

மானமுள்ள காங்கிரஸ்காரன் திமுக கூட்டணியில் இருக்க மாட்டான் : அண்ணாமலை

காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம் : நயினார் நாகேந்திரன்

சேலம்: வஉசி பூ மார்க்கெட் வியாபாரிகள் சாலையில் பூக்களை கொட்டி போராட்டம்!

திருப்பூர் : பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை – போலீசார் விசாரணை!

திருப்பூர் : பள்ளி மாணவனை தாக்கிய கஞ்சா போதை இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வான்வழி போரை வசமாக்கும் இந்தியா : சீனா, அமெரிக்காவை மிஞ்சும் காண்டீபம் ஏவுகணை!

அமெரிக்காவை குறிவைக்கும் இந்தியா : 12,000 கி.மீ பயணிக்கும் புதிய குண்டுவீச்சு விமானம்!

சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

அமெரிக்காவிடம் இந்தியா உறுதி : அசைவ பால் இறக்குமதி அனுமதிக்கு வாய்ப்பே இல்லை!

“சீனாவை பார்த்து படிக்க வேண்டிய நேரம் இது” – ஸ்ரீதர் வேம்பு அதிரடி X பதிவு!

திக்குமுக்காடும் அமெரிக்கா : திரும்பும் திசையெல்லாம் பெருக்கெடுத்த வெள்ளம்!

யூடியூபர்களை அனுமதிக்காதீங்க : பரபரப்பை பற்ற வைத்த நடிகர் விஷால்!

காப்பாற்றப்படுவாரா நிமிஷா? : இரத்தப் பணத்தை ஏற்க மறுக்கும் உறவினர்கள்!

சங்கரன்கோவில் நகராட்சியில் காலதாமதமாக மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் வாக்குவாதம்!

தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies