திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு - சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள்!
Jul 18, 2025, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு – சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 06:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் சுமார் 5 மணிநேர விசாரணை மேற்கொண்டனர்.

திருப்புவனம் லாக்கப் கொலை வழக்கு தொடர்பாக, கடந்த 12ஆம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 6 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள், திருப்புவனம் காவல் நிலையத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவத்தன்று பணியில் இருந்த காவலர்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் வெளியே அனுப்பப்பட்டனர்.

வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்ட அவர்கள், காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். சுமார் 5 மணிநேரத்திற்கு இந்த விசாரணை நீடித்தது.

Tags: thirupuvanm police station. Ajith kumar mothercbi ezquiryAjith Kumar murderMadapuramsivaganalockupdeathSivaganga district police
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

Next Post

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கைது!

Related News

மத்திய பிரதேசத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த பாம்பு பிடி வீரர்!

திருப்பதியில் பயோ கேஸ் கிடங்கு அமைப்பதற்கான பூமி பூஜை!

தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்டை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!

சென்னையில் WTA250 சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் – அக்டோபர் மாதம் தொடக்கம்!

இன்றைய தங்கம் விலை!

கேரளாவில் விவாகரத்து பெற்ற பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள DIVORCE CAMP!

Load More

அண்மைச் செய்திகள்

பாட்னா மருத்துவமனையில் பரோலில் வந்தவர் சுட்டுக்கொலை – 5 பேர் கும்பல் வெறிச்செயல்!

காட்டு யானைக்கு வாழைப்பழம் கொடுத்தவருக்கு ரூ.10,000 அபராதம் – வனத்துறை நடவடிக்கை!

உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம்!

அறந்தாங்கியில் தெருநாய் கடித்ததில் 3 மாணவர்கள் காயம்!

சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. வாகனத்தை பறித்த திமுக அரசு – அண்ணாமலை கண்டனம்!

புதுக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு – மருத்துவமனையில் அனுமதி!

திமுக அரசின் தவறுகளை சுமக்கும் கூட்டணி கட்சிகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் – உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

வாகனத்தை பறித்ததால் நடந்தே சென்ற டிஎஸ்பி – உயரதிகாரிகள் பழி வாங்குவதாக பரபரப்பு குற்றச்சாட்டு!

உரிமைக்காக போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies