மத்திய பிரதேசத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த பாம்பு பிடி வீரர்!
Jan 14, 2026, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பிரதேசத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த பாம்பு பிடி வீரர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2025, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பிரதேச மாநிலத்தில் அதிக விஷம் கொண்ட பாம்புடன் ரீல்ஸ் எடுத்த பாம்பு பிடி வீரர் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

குணா மாவட்டத்தை சேர்ந்த பாம்புபிடி வீரரான தீபக் மஹாவர், பர்பத்புரா பகுதியில் கருநாகத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து பள்ளியில் இருந்து தனது மகனை அழைத்து செல்ல அழைப்பு வந்ததால் பாம்பை கழுத்தில் சுற்றியவாறு பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்ததால் பாம்பை சீண்டி சீண்டி தீபக் மஹாவர் போஸ் கொடுத்தார். பிறகு மகனுடன் பைக்கில் வீடு திரும்பிய போது அவரது கையில் பாம்பு கடித்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால் இரவில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.

Tags: madhya pradeshsnake catcher diedsnake catcher bitten by snakeParbatpura
ShareTweetSendShare
Previous Post

திருப்பதியில் பயோ கேஸ் கிடங்கு அமைப்பதற்கான பூமி பூஜை!

Next Post

திருமணம் செய்து கொள்ளுமாறு மதுபோதையில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆயுத படை காவலர் – மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies