இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட விரும்புவதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இரண்டில் இங்கிலாந்தும் ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட விரும்புவதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.