சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - மேலும் 53 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!
Sep 9, 2025, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – மேலும் 53 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jul 19, 2025, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், மேலும் 53 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்கிஸ் ஆகியோர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மொத்தமுள்ள 105 சாட்சிகளில், 52 பேரிடம் மட்டுமே விசாரிக்கலாம் என சிபிஐ எழுத்துப்பூர்வமாக தெரிவித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அனைத்து சாட்சிகளையும் முறைப்படி விசாரிப்பது தான் நியாயமானது எனவும், அதற்கு நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஆகையால், மீதமுள்ள 53 சாட்சிகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

மேலும், தினசரி அடிப்படையில் வழக்கு பட்டியலிடப்பட்டு சாட்சி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் நீதிபதி வேல்முருகன்உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ThoothukudiMadurai District CourtSatthankulam father-son murder caseore witnesses
ShareTweetSendShare
Previous Post

திருவாரூரில் மாட்டு வண்டியில் பயணம் செய்த இபிஎஸ்!

Next Post

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

Related News

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies