சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - மேலும் 53 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!
Sep 20, 2026, 12:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – மேலும் 53 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 19, 2025, 09:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், மேலும் 53 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்கிஸ் ஆகியோர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மொத்தமுள்ள 105 சாட்சிகளில், 52 பேரிடம் மட்டுமே விசாரிக்கலாம் என சிபிஐ எழுத்துப்பூர்வமாக தெரிவித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அனைத்து சாட்சிகளையும் முறைப்படி விசாரிப்பது தான் நியாயமானது எனவும், அதற்கு நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஆகையால், மீதமுள்ள 53 சாட்சிகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

மேலும், தினசரி அடிப்படையில் வழக்கு பட்டியலிடப்பட்டு சாட்சி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் நீதிபதி வேல்முருகன்உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ThoothukudiMadurai District CourtSatthankulam father-son murder caseore witnesses
Share
Tweet
SendShare
Previous Post

திருவாரூரில் மாட்டு வண்டியில் பயணம் செய்த இபிஎஸ்!

Next Post

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies