மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் - மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!
Sep 6, 2025, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jul 19, 2025, 04:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறையில் இளைஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு ஒன்றில் ஆஜராகாமல் இருந்த காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் பிரவீன்பாபு, அசோக் ஆகிய இரண்டு இளைஞர்கள் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு உள்ளிட்ட போலீசார் அவர்களை கடுமையாக தாக்கினர்.

இது தொடர்பான வழக்கு மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த போது காவல் ஆய்வாளர் சிங்காரவேலு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் சிங்காரவேலுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உம்முல் பரிதா உத்தரவ. உரிய விளக்கத்துடன் சிங்காரவேலு ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படுவார் என தெரிவித்த நீதிமன்றம் வழக்கை அடுத்த மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags: Mayiladuthurai district courtarrest warrant against a police inspectorPraveenbabuAshokMayiladuthurai Police Inspector Singaravelu
ShareTweetSendShare
Previous Post

வேலூரில் இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல்!

Next Post

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – உருவ படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை!

Related News

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

தஞ்சை : பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற விவகாரம் – கார் பறிமுதல்!

26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு  தடை!

இபிஎஸ் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு!

தென் கொரியாவை சேர்ந்த இரண்டு மலையேற்ற வீரர்களை மீட்ட இந்திய ராணுவம்!

பூட்டான் – அதானி இடையே நீர்மின் திட்டத்திற்கு ஒப்பந்தம்!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்படவில்லை : ரசாயன தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் விளக்கம்!

தெலங்கானா : ரூ.2.31 கோடிக்கு விற்பனையான ‘கணேஷ் லட்டு’!

கோவை வன  சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் இடத்தில் நீதிபதிகள் குழு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies