அஜித்குமார் கொலை வழக்கு : 5-வது நாளாக தொடரும் சிபிஐ விசாரணை!
Jan 14, 2026, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அஜித்குமார் கொலை வழக்கு : 5-வது நாளாக தொடரும் சிபிஐ விசாரணை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2025, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில் 5-வது நாளாக சி.பி.ஐ அதிகாரிகள் பத்து மணி நேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொண்டனர்.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் திருட்டு வழக்கு சம்பந்தமாக கடந்த 28ஆம் தேதி தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கடுமையான சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சிபிஐ டி.எஸ்.பி மோஹித் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

ஐந்தாவது நாளாக சம்பவங்கள் நிகழ்ந்த அங்காடிமங்கலம் விளக்கு மற்றும் மடப்புரம் விளக்கு ஆர்ச் பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆட்டோ ஓட்டுனர் அருண்குமாரை தனிப்படை காவலர்கள் வேனில் ஏற்றிச் சென்றது குறித்து திசை காட்டி வைத்து தொழில்நுட்ப ரீதியாக தத்ரூபமாக ஆவணப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அஜித்குமார் நவீன் குமார் ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார் ஆகியோருக்கு உணவு வாங்கி கொடுத்ததாக கூறப்படும் தட்டாங்குளம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில் பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

 

Tags: thirupuvanm police station. Ajith kumar mothercbi enquiryAjith Kumar murderMadapuramsivaganalockupdeathSivaganga district police
ShareTweetSendShare
Previous Post

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமை காவலருக்கு 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Next Post

கிட்னி திருட்டு விவகாரம் – ஈரோடு தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies