அஜித்குமார் கொலை வழக்கு : 5-வது நாளாக தொடரும் சிபிஐ விசாரணை!
Nov 12, 2025, 05:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு : 5-வது நாளாக தொடரும் சிபிஐ விசாரணை!

Web Desk by Web Desk
Jul 20, 2025, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில் 5-வது நாளாக சி.பி.ஐ அதிகாரிகள் பத்து மணி நேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொண்டனர்.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் திருட்டு வழக்கு சம்பந்தமாக கடந்த 28ஆம் தேதி தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கடுமையான சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சிபிஐ டி.எஸ்.பி மோஹித் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

ஐந்தாவது நாளாக சம்பவங்கள் நிகழ்ந்த அங்காடிமங்கலம் விளக்கு மற்றும் மடப்புரம் விளக்கு ஆர்ச் பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆட்டோ ஓட்டுனர் அருண்குமாரை தனிப்படை காவலர்கள் வேனில் ஏற்றிச் சென்றது குறித்து திசை காட்டி வைத்து தொழில்நுட்ப ரீதியாக தத்ரூபமாக ஆவணப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அஜித்குமார் நவீன் குமார் ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார் ஆகியோருக்கு உணவு வாங்கி கொடுத்ததாக கூறப்படும் தட்டாங்குளம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில் பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

 

Tags: lockupdeathSivaganga district policethirupuvanm police station. Ajith kumar mothercbi enquiryAjith Kumar murderMadapuramsivagana
ShareTweetSendShare
Previous Post

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமை காவலருக்கு 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Next Post

கிட்னி திருட்டு விவகாரம் – ஈரோடு தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை!

Related News

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies