சாங்குர் பாபு மதமாற்ற விவகாரம் - சென்னை வருகிறது என்ஐஏ!
Jan 14, 2026, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாங்குர் பாபு மதமாற்ற விவகாரம் – சென்னை வருகிறது என்ஐஏ!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2025, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரபு நாடுகளின் நிதி உதவியுடன் பெண்களை முஸ்லிமாக மதம் மாற்றிய சாங்குர் பாபாவிற்கும், தமிழகத்தில் உள்ள சிலருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேசத்தின் மாதம்பூர் பகுதியைச் சேர்ந்த சாங்குர் பாபா என்ற ஜலாலுதீன், அவரது மகன் ஹுசைன் மற்றும் நண்பர்களான நீத்து நவீன் ரொஹரா, நவீன் ரொஹரா ஆகியோரை, மதமாற்றம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்புபடை கைது செய்தது.

சாங்குர் பாபா​விடம் உள்ள 22 வங்கி கணக்குகளில், 60 கோடி ரூபாய் ரொக்கம் இருப்பதும், இத்​துடன் சுமார் நூறு கோடிக்​கும் அதி​க​மான சொத்​தும் வைத்​திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், சாங்குர் பாபா​வின் வழக்கை மத்​திய அமலாக்​கத்​துறை மற்​றும் தேசியப் புல​னாய்வு முகமையும்​ விசா​ரிக்​கிறது.

கடந்த வாரம், சாங்குர் பாபா​விற்கு சொந்​த​மான இடங்களில் அமலாக்​கத்​துறை நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், சாங்குர் பாபாவிற்கும் தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சட்​ட​விரோத மதமாற்ற வழக்​கில் தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருக்கும் என்பதால், இதை விசா​ரிக்க மத்​திய அமலாக்​கத்​துறை மற்​றும் என்ஐஏ அதி​காரி​கள் சென்னை வரவுள்​ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: NIA officialsNIA investigationSangur Baba
ShareTweetSendShare
Previous Post

குடும்ப தகராறு – மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன்!

Next Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் பாபி சிம்ஹா, சுவாமி தரிசனம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies