சாங்குர் பாபு மதமாற்ற விவகாரம் - சென்னை வருகிறது என்ஐஏ!
Sep 6, 2025, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாங்குர் பாபு மதமாற்ற விவகாரம் – சென்னை வருகிறது என்ஐஏ!

Web Desk by Web Desk
Jul 20, 2025, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரபு நாடுகளின் நிதி உதவியுடன் பெண்களை முஸ்லிமாக மதம் மாற்றிய சாங்குர் பாபாவிற்கும், தமிழகத்தில் உள்ள சிலருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேசத்தின் மாதம்பூர் பகுதியைச் சேர்ந்த சாங்குர் பாபா என்ற ஜலாலுதீன், அவரது மகன் ஹுசைன் மற்றும் நண்பர்களான நீத்து நவீன் ரொஹரா, நவீன் ரொஹரா ஆகியோரை, மதமாற்றம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்புபடை கைது செய்தது.

சாங்குர் பாபா​விடம் உள்ள 22 வங்கி கணக்குகளில், 60 கோடி ரூபாய் ரொக்கம் இருப்பதும், இத்​துடன் சுமார் நூறு கோடிக்​கும் அதி​க​மான சொத்​தும் வைத்​திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், சாங்குர் பாபா​வின் வழக்கை மத்​திய அமலாக்​கத்​துறை மற்​றும் தேசியப் புல​னாய்வு முகமையும்​ விசா​ரிக்​கிறது.

கடந்த வாரம், சாங்குர் பாபா​விற்கு சொந்​த​மான இடங்களில் அமலாக்​கத்​துறை நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், சாங்குர் பாபாவிற்கும் தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சட்​ட​விரோத மதமாற்ற வழக்​கில் தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருக்கும் என்பதால், இதை விசா​ரிக்க மத்​திய அமலாக்​கத்​துறை மற்​றும் என்ஐஏ அதி​காரி​கள் சென்னை வரவுள்​ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: NIA officialsNIA investigationSangur Baba
ShareTweetSendShare
Previous Post

குடும்ப தகராறு – மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன்!

Next Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் பாபி சிம்ஹா, சுவாமி தரிசனம்!

Related News

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

தஞ்சை : பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற விவகாரம் – கார் பறிமுதல்!

26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு  தடை!

இபிஎஸ் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு!

தென் கொரியாவை சேர்ந்த இரண்டு மலையேற்ற வீரர்களை மீட்ட இந்திய ராணுவம்!

பூட்டான் – அதானி இடையே நீர்மின் திட்டத்திற்கு ஒப்பந்தம்!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்படவில்லை : ரசாயன தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் விளக்கம்!

தெலங்கானா : ரூ.2.31 கோடிக்கு விற்பனையான ‘கணேஷ் லட்டு’!

கோவை வன  சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் இடத்தில் நீதிபதிகள் குழு ஆய்வு!

முதல் முறையாக ரஷ்யாவிடம் இருந்து கோழி முட்டைகளை இறக்குமதி செய்த அமெரிக்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies