சாவன் மாத இரண்டாவது திங்கட்கிழமை - வடமாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு
Jan 14, 2026, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாவன் மாத இரண்டாவது திங்கட்கிழமை – வடமாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 21, 2025, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாவன் மாத இரண்டாவது திங்கட்கிழமையையொட்டி வடமாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

வடமாநிலங்களில் சிவபெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படும் சாவன் மாதத்தின் சோமவார வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மங்காமேஷ்வர் கோயிலில் குவிந்த பக்தர்கள், சிவலிங்கத்திற்கு பால், பூக்கள், வில்வ இலைகளால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இதேபோல் கோரக்பூரில் உள்ள முக்தேஷ்வர் நாத் கோயிலில் குவிந்த பக்தர்கள், வில்வ இலைகள் மற்றும் பாலாபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜார்கண்ட் மகாதேவ் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகா காலேஷ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான இக்கோயிலில், சாவன் மாத 2ஆவது சோமவாரத்தையொட்டி பஸ்ம ஆரத்தி நடைபெற்றது. இதேபோல் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மங்கள ஆரத்தி மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

Tags: Devotees performed special prayersShiva templesMonday of the month of Sawan.
ShareTweetSendShare
Previous Post

நெல்லையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா!

Next Post

கிட்னி திருட்டு சம்பவத்தில் திமுகவினர் நடத்தும் மருத்துவமனைகளுக்கு தொடர்பு – முதல்வர் மௌனம் காப்பது ஏன் என அண்ணாமலை கேள்வி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies